பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...
Printable View
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் சொல்லாமலேயே பாட் போட்டுக்கொண்டிருக்கிறோம் எனில்...
ஹாய் நவ் ராகதேவன் ராஜ்ராஜ் சார் அண்ட் ஹாய் டு ஆல் :)
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
மண்மீது நான் வாழுவேன்
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்
Hi CK!
கண்ணீலே நீர் எதற்கு
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு
வஞ்சகரை மறாப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், வேலன் அண்ட் ஆல்! :)
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
Hi RD!
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
Sent from my SM-G935F using Tapatalk
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலே பெண்ணிருக்கு
தெரிந்து கொண்டால் சுவை இருக்கு