புதுவிதமாய் நினைவலைகள்
உன துருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பது வீண் என்றேன்
Printable View
புதுவிதமாய் நினைவலைகள்
உன துருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பது வீண் என்றேன்
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமாலை நீயே புழுதி மண்மேலே
வீணே வந்தேன் தவழ்ந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலர்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை ஆசை ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே அட
மீன்கள் வாங்க ஆசை
Sent from my SM-N770F using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ
மாதவனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
amaidhiyaana nadhiyinile odum odam
aLavillaadha veLLam vandhaal aadum
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk