வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
Sent from my SM-N770F using Tapatalk
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yaar tharuvaar indha ariyaasanam puvi
arasodu enakkum oru sariyaasanam
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
முத்து நகையே... முழு நிலவே...
குத்து விளக்கே... கொடி மலரே....
கண்ணிரண்டும் மயங்கிட... கன்னி மயில் உறங்கிட.
நான் தான் பாட்டெடுப்பேன்...
உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk