விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே
Printable View
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
ஒ ரசிக்கும் சீமானே
வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம்
ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப
வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா
மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே
பக்கம் வந்து நீ பல்ல
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப்பாளம் போல் உந்தன் அங்கமோ
ஒரு மலையோரம் அங்கம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க