போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்
Printable View
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்
இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க
அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
Sent from my SM-A736B using Tapatalk
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
Old-டெல்லாம் gold-டு உன் மண்ட bald-டு
ஓடி விளையாடு தாத்தா
Sent from my SM-A736B using Tapatalk
அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...
அய்யோ...
மிஸ்டர் ஞானம்
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது
போதும்
நிறைகுடம்
Sent from my SM-A736B using Tapatalk
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு
ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
மேகம் போடும்
மேலாடை
மின்னல் வந்தால்
பொன் ஆடை
மாந்தளிர் மேனியில்
மழை
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே