கிருஷ்ணா !வாப்பா வா! 'மாய மோதிரம்' போட்டு உங்களை ஏற்கனவே வரவேத்தாச்சு மறைமுகமா.:)
ஆமா! நைட்டு 'மயங்கும் வயதில்' தூங்கினீரா?:)
Printable View
கிருஷ்ணா !வாப்பா வா! 'மாய மோதிரம்' போட்டு உங்களை ஏற்கனவே வரவேத்தாச்சு மறைமுகமா.:)
ஆமா! நைட்டு 'மயங்கும் வயதில்' தூங்கினீரா?:)
கிருஷ்ணா !
ஆக பக்கெட் பக்கெட்டா போட்டும் இன்னும் பக்கெட்டின் அர்த்தம் இன்னும் யாருக்கும் புரியலியே. இவுங்களை 'வாலி'யை விட்டு அம்பு விடச் சொல்வோமா?:)
//ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..//
சின்னா!
இதை விட வேகமான புயல் பாட்டு இருக்குதான்னு எனக்கு தெரியல. புயல் பாட்டுல கூட தலைவர்தான் பர்ஸ்ட். எங்கும் பர்ஸ்ட். எதிலும் பர்ஸ்ட். என்ன வேகம்! என்ன ஆங்காரம்! என்ன கோபம்!
https://youtu.be/HHduRl8B6VY
ஜி நீங்க சொல்றது ஷோபா.. ஷோபான்னா லக்கியாய் இருக்கும் ஏனெனில் அஷோபான்னா ஸ்ரீலங்கன் லேங்க்வேஜில் அன்லக்கியாம்..ஓமானி ஸ்டாஃப்லாம் கலங்கிக்கிட்டு இருக்காங்க.. அண்ட் யூ நோ.. நேத்தி வரை தகதக தகதகன்னு மன்னவன் வந்தானடி பாட்டு பத்மினி ட்ரஸ் மாதிரி ஜொலித்த வெய்யில் கொஞ்சம் சூடு குறைந்து மென்காற்றும் கொஞ்சம் வேகமாக அடிக்கிறது.. Ashobaa in oman கூகுள் பண்ணி ப் பாருங்க தெரியும்
மதுரையில் என் தம்பியுடன் எல்லா விட்டலாச்சார்யா படங்களையும் பார்ப்பதற்கு மிட்னைட் ஷோவிற்கு போனது நினைவுக்கு வந்தது ஜி
குறிப்பாக மாயமோதிரம், மாயக்குதிரை என அவர் படங்கள் எல்லாமே கலக்கல்
வாசு ஜி இப்பத்தான் பார்த்தேன் அண்ட் கேட்டேன்..தாங்க்ஸ். ரிலீஸ் ஆனது அகெய்ன் மதுரை ஸ்ரீதேவி தான்..ந.தியை துஷ்யந்தனாகவும் ஜெ வை சகுந்தலையாகவும் பார்த்ததற்கு - பிரபு நளினி ஏமாற்றமே..மானைத் தான் நான் கண்டேன் இந்தப் படம் தானே..
புயலுக்குப் பின்னே அமைதின்னு ஒரு பாட்டு தான் நினைவுக்கு வருது..
அடடா மழைடா அடை மழைடா அழகாச் சிரிச்சா புயல் மழை டா
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
பாவம் அடுத்த வரி அறியாமப் பேசிடுது பொண்ணு.. எனக்கு இப்படித் தான் பாட்டுல்லாம் நினைவுக்கு வருது!
நன்றி வாசு சார்..
சரி! எப்படியோ போகட்டும்! 'பார் மகளே பார்' படத்தின் அற்புத பாடலான 'அவள் பறந்து போனாளே' படத்தின் தொடக்க மியூசிக் அல்லவா இப்பாடலின் தொடக்கத்தில் கேட்கிறது. அட ராமா! கோவிந்தா! கோவிந்தா!
அடுத்து பார்த்தால் இன்னொன்று.
ஜாய் முகர்ஜி, ஆஷா ப்ரேக் இந்தியில் நடித்து வெளிவந்த 'லவ் இன் டோக்கியோ' படத்தின் புகழ் பெற்ற பாடலான,
'ஜப்பா..........ன்.... லவ் இன் டோக்கியோ
லே கை தில்
குடியா ஜப்பான்கி'
பாடலை அப்படியே கண்டசாலாவின் குரலில்
'எவ்வரிகோசம்
நீ விந்த வேஷம்'
கார்பன் எடுத்து விட்டார்கள். என்னத்தை சொல்ல?. என்னமோ போங்க. ஆனா நல்லாத்தான் இருக்கு// ஜி..இப்பத் தான் பார்த்தேன்..ஒருபாட்டு தான்..ஆனால் நீங்கள் கூறியிருபப்து முக்காலும் உண்மை
இதுவும் பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
விட்டலாச்சார்யா படஙக்ளில் நடிப்பவர்கள் மக்கரே பண்ண மாட்டார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அப்படி ஏதாவதுசெய்தால் அவர் பாட்டுக்கு சிலை பூ காய் என மாற்றிவிட்டுபடமெடுத்து முடித்துவிடுவாராம்.. ப்ளாக் அண்ட் ஒயிட் சிலபடங்கள் கவர்ந்த அளவு ஜெகன் மோகினி என்னைக் கவரவில்லை..இதுவரை நான் முழுவதும் பார்த்திராத ஒருபடம் அது..மீனாட்சியில் ஓடு ஓடுஎன ஓடிய நினைவு.
நன்றிங்க.. வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு விட்டேன் ..:)
//The vice chancellor of the university where I studied spoke to me for about half an hour with questions on Goldsmith to Shakespeare. I was puzzled. But the answer came soon.// என்ன பேசினீங்கன்னு நினைவிருக்கா ராஜ்ராஜ் சார் :)
வாசு , இது நியாமா?? - அன்னை பதிவுகளுக்கு ஏதோ ஒன்றிரண்டு வாரத்தைகள் ck திட்டியாவது பதிவு போடுவார் - மாய மோதிரம் , பாரதியின் நீச்சல் உடை என்றெல்லாம் எழுதி , அவர் இருக்கும் இடத்தில் அஷோபாவாவத்தை உண்டாக்கி , பக்கெட் , பக்கெட் ஆ தண்ணீர் வேறு கொடுத்து திசைத்திருப்பி விட்டீர்கள் ---- சாதரணமாக , என்னைப்போல எழுதினால் பரவாயில்லை - நன்றாக , அலசி , நடித்த காந்தாராவ்க்கே தெரியாத பல உண்மைகளை எழுதி எல்லோருடைய மனதையும் அலை பாய வைத்து விட்டீர்கள் - கருவைத்தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் .....
//அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது// ராஜேஷ் தெலுகுப் பாட்டு இப்போ தான் பார்த்தேன்.. அழகாய் இருக்கிறது பாடல் அழகாயிருக்கிறார் கி.கு.. நன்றி
அஹோய் வாஸ்ஸு தேவரே.. சரி என்னவோ எழுதியிருக்கேள் அப்புறம் பார்க்கலாம்னு பார்த்தா விட்டே போய்டுச்சு.. ட்வின்ஸா இரண்டு ஆண்குழந்தைகளை ப் பெற்ற, சிறுவயதிலேயே கல்யாணமாகிப் பெற்ற, பெண் குழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, ஆஃபீஸூக்கு கணவருக்கு ப்ரேக்ஃபாஸ்ட் லஞ்ச் கொடுத்து அனுப்பிவிட்டு பின் சின்னதான் தானும் கொறித்து தொபுக்கென காட் டில் விழுந்து கொஞ்சம் கண்மூடி தனது இளமைக்காலத்தை யோசிக்கிறார்போல - இப்பத் தான் பல பக்கம் திரும்பிப் பார்த்தேனா :)
அந்தப் பாட்டும் கேட்டேன்..
ம்ம் கி.கு எனக்கும் பிடிக்கத் தான் செய்கிறது.. தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப் போல மாறினான்! :)
//ராஜேஷ் மக்கள்ஸூக்கு புரியாதேன்னு தான் விடியோ இட்டாந்தேன்.. ஊருக்குத் தான் அட்வைஸான்னு கேக்காதீரும் :) )
வாசு , CK , ராஜேஷ் , கல்நாயக் சார் , கிஷ்ணாஜி ,ஆதிராம் சார் , கலை சார் - நாம் படிக்கும் புராணங்களில் இறைவன் ஒருவன் தான் அவனே சிருஷ்ட்டிக்காக தன்னை ஆணாகவும் , பெண்ணாகவும் இரு அம்சங்களாக உருவாக்கி கொண்டான் என்பதை உணர்ந்துள்ளோம் - அதாவது , தந்தையும் தாயும் ஒன்றுதான் , கருணைக்காட்டுவதிலும் , அன்பை பொழிவதிலும் . இதனை விஞ்ஞானம் மூலம் நிரூபிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி வரும் காலத்தில் எழக்கூடும் . இப்பொழுதே அம்மாவும் அப்பாவும் வேறு வேறு அல்ல என்பதை நிரூபித்து விட்டால் இந்த சந்தேகத்தை அரும்பிலேயே கிள்ளிவிடலாம் .
இதோ அதற்கான மிகவும் ஆராயிந்து கண்டுப்பிடித்த விளக்கம் :
as we know
Pressure ( P) = Force ( F) / Area ( A)
I.e P = F/A ;
Therefore F = P*A = PA ----------------------------(1)
Now according to Newton's second Law of Motion
Force (F) = Mass (M) * Acceleration (A)
i.e F= M*A = MA -----------------------(2)
From equation (1) and (2)
PA = MA
Squarring bothe the sides ---
(PA)2 = (MA)2
i.e
PA*PA = MA*MA
i.e
PAPA = MAMA
Interchaning the letters will not affect the equation ---
APPA = AMMA
ஹப்பா ஹம்ம்மா ஹச்சோ ரவி :) ஹைதரபாத்திலயா ரூம் போட்டிருக்கீங்க! :)
திரையில் பக்தி - 4
பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..
அந்த வகையில் தமிழைவிட தெலுங்கில் பல பக்தி படங்களும் பக்தி பாடல்களும் வெளிவந்தன. தமிழ் சமூகத்திலும் காதலிலும் மூழ்கியிருந்த வேளையில்
தெலுங்கில் புராண கதைகளும் பக்தி படங்களும் நிறையவே வந்தன
அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரேணுகாதேவி மஹத்யம்
ஜி.வரலெட்சுமி ரேணுகாதேவியாக நடித்த படம் பாடல்களுக்கு பஞ்சமில்லை
சிவ பக்தையான ரேணுகா தன் தந்தையுடன் சிவனைப்போற்றி பாடும் பாடல்
எல்.மல்லேஸ்வரராவ் அவர்களின் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸும் இசையரசியும் மீட்டும் தேவகான
http://i.ytimg.com/vi/j8CfAQhZmL8/maxresdefault.jpg
பாடலை இங்கே கேட்கவும்
https://app.box.com/s/365l2fqwcvsl63n3w2u4
முழு படமும் இங்கே
https://www.youtube.com/watch?v=j8CfAQhZmL8
படத்தின் பெயர்களை வைத்து பாடல்கள் வருவதுண்டு
மேரே ஜீவன் சாத்தி போன்ற பாடல்கள்
அப்படி ஒரு பாடல் தான் இங்கே
ஹீரோ படத்தின் புல்லாங்குழலிசையை ஹம்சலேகா நன்றாக சுட்டு பயன்படுத்திக்கொண்டார்
குஷ் மற்றும் ரவிச்சந்திரன். குரல்கள் இசையரசியுடன் எம்.ரமேஷ் (ராதே என் ராதே எல்லாம் பாடினாரே அவரே தான்)
எல்லாமே கன்னட படங்களின் பெயர்கள்.
https://www.youtube.com/watch?v=jhrE4kgDJYw
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...6dca81d939fa3f
Laxmikant, R.D.Burman, Anandji and Pyarelal.
.. courtesy: https://www.facebook.com/pages/Impri...hoto&sk=photos
What a documentary achive this page is...
You have sumptuous treasures of vintage images...
When will Tamil cinema field preserve such an archive
குட் மார்னிங்க் ஆல்
ஹாய் ராஜேஷ்..படத்தின் பெயருடன் பாடல்கள் என்றால் நினைவுக்கு வருவது தேன் கிண்ணம் நாகேஷ், விஜயலலிதா ஒரு பாட்டு
அப்புறம் ஹிந்தி ஏக் துஜே கேலியே மேரே ஜீவன் சாத்தி ப்யார் கியா ஜாய் ஜவானி திவானி என கமல் ரத்தி லிஃப்டில் பாடுவார்..மரோசரித்ராவில் அப்படி இருக்கா என்ன..
ம்ம் பக்தி வீட் போய் கேக்கறேன்.
இங்கே இப்போ ஒரே க்ளெடியா இருக்கு.. மழை ம்ஹூம்..மூணு மணி நேர ட்ரைவில் ஸூர் என்னும் இடத்தில் இருக்கிறதாம்..பார்க்கலாம்..
கருவின் கரு - பதிவு 71
"வீரசு" & ஷுஸ்ரூ
ஸ்ரீ அகஸ்திய முனிவர் தான் தொடுத்த ஸ்ரீ லலிதா நவரத்ன மாலையில் அன்னையை ஒன்பது நவரத்தின , விலை உயர்ந்த கற்களுடன் ஒப்பீடு அகமகிழ்கிறார் . நான் அவரிடமிருந்து சற்றே மாறுபட விரும்பிகிறேன் - நம் தாய் இந்த கற்களுடன் ஒப்பிடவே முடியாது - ஏனென்றால் அவள் இந்த கற்களை காட்டிலும் மிகவும் உயர்ந்தவள் ; எதனுடனும் ஒப்பிட முடியாதவள் - ஒவ்வொரு கல்லின் அருமையையும் அதைவிட ஒரு தாய் எவ்வளவு சிறந்தவள் என்பதையும் என் பதிவுகளில் பார்க்கப்போகிறோம் - பதிவிடும் பாடல்கள் இந்த கற்களின் பெயர்களைத் தாங்கி வரும் - அதனிடம் இருந்து வேறுபடும் படி என் கருத்துக்கள் அமையும் - ஒரு சிறிய வித்தியாசமான கோணம் - உங்கள் மனம் நிறையும் என் நம்புகிறேன் . முதலில் சில விட்டுப்போன பாடல்கள் :
incredible song from Kaithapram and Music Maestro Johnson Mash..
Lyrics : Kaithapram Damodaran Namboothiri
Music : Johnson
Singer : KS Chitra
https://youtu.be/jAWxX4F0YKU
https://youtu.be/OqcgQVtdh98
https://youtu.be/7qZrihNhejo
https://youtu.be/qQGdM5sKHgg
கருவின் கரு - பதிவு 72
நம் அன்னைக்கு ஒரு நவரத்தின மாலை - 1
முதலில் நவரத்தினம் என்று சொல்லப்படுபவை என்ன என்ன கற்கள் என்று பார்ப்போம் - பிறகு அதன் உயர்வுகளைப்பார்ப்போம் - நம் அன்னையர்களோடு ஒப்பிடும் போது எப்படி அவைகளின் ஜொலிப்பு குறைகிறது என்பதையும் பார்ப்போம் ----
1. வைரம்
2. நீலம்
3. முத்து
4. பவளம்
5. மாணிக்கம்
6. மரகதம்
7. கோமேதகம்
8. பதுமராகம்
9. வைடூரியம்
1. வைரம்
The name diamond is derived from the ancient Greek αδάμας (adámas), "proper", "unalterable", "unbreakable", "untamed", from ἀ-(a-), "un-" + δαμάω (damáō), "I overpower", "I tame". Diamonds are thought to have been first recognized and mined in India, where significant alluvial deposits of the stone could be found many centuries ago along the rivers Penner, Krishna and Godavari. Diamonds have been known in India for at least 3,000 years but most likely 6,000 years.
Diamonds have been treasured as gemstones since their use as religious icons in ancient India. Their usage in engraving tools also dates to early human history. The popularity of diamonds has risen since the 19th century because of increased supply, improved cutting and polishing techniques, growth in the world economy, and innovative and successful advertising campaigns.
http://i818.photobucket.com/albums/z...ps6evfe2mm.jpg
http://i818.photobucket.com/albums/z...pssmwzfltz.jpg
அகஸ்தியரின் நவரத்தின மாலை - வைரம்
" பற்றும் வயிரப்படை வான் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே "
அன்னையே - நீ வைரம் - நீ எங்கள் பகைவர்க்கு எமன் - பாதங்களில் சரணடைகிறோம் . எங்களை காப்பாற்று .......
நம் அன்னையர் - வையிரத்திர்க்கும் வையிரமானவர்கள் - நம்மை சுற்றி வரும் பகைவர்கள் , வியாதிகள் , சூது வாதுகள் . திருஷ்ட்டிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்குபவர்கள் - அவள் பாதங்கள் பூஜிக்க வேண்டியவைகள் - அவர்களை விட்டு விட்டு ஆலயம் செல்வதில் ஒரு பயனும் இல்லை
Vennilavu song from malayalam movie Vairam. Yesudas, M. Jayachandran
https://youtu.be/YIirR5HzOUk
https://youtu.be/IqsMz20hETo
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????
நாம் கருவறையில் உள்ளபோது நேசித்த ஒரே ஜீவன் தாய் மட்டுமே தாயின் அன்பு கரு உருவான உடன் வந்திடும் ஆனால் தாயின் மீது நாம் கொண்ட அன்பு எப்போவரும் என்று சொல்லி தெரிய கூடாது. .
https://youtu.be/IHHpa2in-_g
Courtesy:Tamil Hindu
உருமாறும் ஏவிஎம் ஸ்டுடியோவின் முக்கியப் பகுதிகள்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அடையாளம் ஏவிஎம் ஸ்டுடியோ.
உலக உருண்டையுடன் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என எல்லாவிதமான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன.
தற்போது ஏவிஎம் ஸ்டுடியோ மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் ஏவிஎம் சரவணனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் சொந்தமாக உள்ளது.
இதில், பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான பகுதிகள் மட்டும் இடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் பாலசுப்பிரமணியன் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
ஸ்டுடியோக்களால் வருமானம் இல்லை என்பதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கோயில், பூங்கா, காவல் நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என்று சினிமாவுக்குத் தேவையான எல்லா செட்டும் போடுவதற்கு வசதியாக இருந்த ஏவிஎம் ஸ்டுடியோ பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதால், இனி சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுப்பவர்கள் லொக்கேஷனுக்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வாசு - உங்கள் " மாய மோதிரம் " பதிவிலிருந்து மீளவே இல்லை - மோதிரத்தை எங்கோ வைத்து விட்டு வீடு முழுவதும் தேடினேன் - உங்கள் பதிவும் , பாரதியும் சற்றே என் நினைவில் நிழலாடினார்கள் - மோதிரம் உடனே கிடைத்துவிட்டது - மனைவியின் சொல்லடியில் இருந்து தப்பித்துக்கொண்டேன் .....
உங்கள் பதிவை மேலாக முதலில் படித்தேன் - பாரதி என்றவுடன் , சுப்பிரமணி பாரதி தான் நினைவிற்கு வந்தது - ஒரே குழப்பம் - இவர் எப்போது நீச்சல் உடையில் வந்தார் என்று - எனக்கு நானே சற்று சமாதானம் செய்துகொண்டேன் - வறுமையில் இருந்தார் - அதிக ஆடைகள் உடுத்திக்கொள்ள வறுமை தடை போட்டிருக்கும் - பிறகு இரண்டாவது தடவை படித்தபின் தான் , நான் நினைத்த பாரதி அவரல்ல என்று உணர்ந்தேன் . உங்கள் பதிவை படித்தவுடன் ஒரு சின்ன சம்பவத்தை பகிர்ந்து கொள்ளலாமா ?? Ck விற்கும் உதவியாக இருக்கும் .
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)
அவுனண்டி... அமெரிக்க அம்மாயீஈஈஈ. ரோஜுலு மாராயி... இக்கட சூடண்டி.. சிக்கா பாபோய்...
https://www.youtube.com/watch?v=JHf33AqLcvQ
ஆதி காலத்தில் ராமன் திரியில் திரி நாயகரை 'தலைவர்' என்று புகழ்ந்து எழுதியவர்கள் எல்லாம் இன்று எதுவுமே என்னவென்று புரியாமல் யோக்கிய நியாயம் பேசுவது வியப்பாக உள்ளது, திடீர் திடீர் என்று காணமல் போவதும், திடீரென்று தலைவர் மேல் வந்து அக்கறை பாசம், வேஷம் காட்டுவதும், பின் வருவதும், சம்பந்தமே இல்லாமல் உளறுவதும், அப்புறம் வாங்கிக் கட்டிக் கொள்வதும் பாலம் கட்டாத இந்த ராமருக்கு ரொம்ப பழக்கமாகிவிட்ட விஷயம்தான். அதான் ஒவ்வொரு நாளும் 'லாகின்' ஆகி ஆகி, ஓடி ஓடி, மறைந்து மறைந்து, ஒளிந்து வாழும் முகமூடி விஷயம்தான் கண்கூடாகத் தெரிகிறதே.:banghead: இதுகளெல்லாம் எதையுமே புரிந்து கொள்ளாமல் பெண் பிள்ளைத்தனமும், பேடித்தனமும் கொண்டு அப்பப்போ வந்து வீரம் காட்டுவதை அறியாமலா இத்தனை நாள் இங்கே குப்பை கொட்டுகிறோம்? போனால் போகுது என்று விட்டால்...எதனிடம் எப்படி குரைக்க வேண்டுமோ அதனிடம் அப்படிக் குரைத்தால்தான் அடங்குமோ!:hammer:
வாசு சார்,
எல்லாரிடமும் நான் அன்போடு பழகினாலும், உங்கள் மீதும் ராகவேந்திரா சார், கிருஷ்ணா சார் மீதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடுதலாக உண்டு. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தவர்கள் நீங்கள். எங்கள் திரியின் 2வது பாகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு ‘சர்டிபிகேட் ஆப் அச்சீவ்மென்ட்’ என்று நீங்கள் போட்டிருந்த பதிவை எல்லாம் படித்து மகிழ்ந்திருக்கிறேன். (அப்போதெல்லாம் நான் திரியில் இல்லை. பார்வையாளர் மட்டுமே)
சில நாட்களாக (அதுவும் இன்று காலையில் இருந்து) என்னடா இது? தர்மசங்கடம் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், பதில் சொல்லலாமா? பேசாமல் விட்டுவிடலாமா? உங்களைப் போன்றவர்கள் தவறாக நினைப்பார்களோ? எந்த வகையில் சொல்வது? (பணிகள் வேறு விரட்டுகிறது) என்று குழம்பிக் கிடந்தேன். மிக்க நன்றி சார். நமது அன்புப் பாலத்தை யாரும் உடைக்க முடியாது.
கணவன் பட பாடல் பற்றிய உங்கள் பதிவு சிற்றின்பம் என்றால், இந்தப் பதிவு பேரின்பம்.
அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ரவி சார்,
மனதில் மிக உயர்ந்த சிந்தனைகள் இருந்தால்தான் இதுபோன்று எழுத வரும். அன்னைக்கு நவரத்ன மாலை பதிவு அருமை. அம்மா, அப்பா வேறல்ல என்பதை நீங்கள் விளக்கியிருக்கும் விதம் அற்புதம்.
சின்னக்கண்ணன்,
//மனசும் மெல்ல மெல்ல முரசு தட்ட ஆரம்பிக்கும் சந்தோஷத்தில்..
ஹப்புறம் என்ன ஆகும்//
ஹப்புறம் என்பதில் ‘அ’ வுக்கு பதில் ‘ஹ’ போட்டிருக்கிறீர்கள் பாருங்கள். அங்குதான் நிற்கிறீர்கள். குழந்தை பாட்டோடு விரைவில் வரேன். (சிக்குமங்கு இல்லை).
திரு.ராஜேஷ்,
//பக்தி என்பது தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல.
எல்லா மொழிகளிலும் வழிபடுதல் எல்லாம் வல்ல இறைவனை வேண்டியே ..//
முற்றிலும் உண்மை. திரையில் பக்தி தொடர் ரசிக்க வைக்கிறது.
ராகவேந்திரா சார்,
தங்கள் புகழ் முகநூலிலும் பரவுவது மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி கலை சார்!
மடியில் கனம் இருந்தால்தானே வழி நெடுக நான் பயப்படுவதற்கு? சும்மாவா பாடினான் பாரதி.
'நெஞ்சில் உரமுமின்றி......வாய்ச் சொல்லில் வீரரடி என்று'
மனது தூய்மையாய் இருக்கும் போது கிலேசத்துக்கு இடமில்லை. ஆனால் 'மானம் அழிந்து விட வில்லையடா மறத்தமிழனுக்கு' என்று கட்டபொம்மன் கொக்கரித்தானோ இல்லையோ நான் வணங்கும் என் தெய்வம் கொக்கரித்ததே! அது மறந்து போகவில்லை. அந்த மானம் அழிந்து போகவில்லை கலை சார். நியாயம் என்றால் நியாம்தான். அநியாயம் என்றால் அநியாயம்தான்.
//மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)//
ரவி சார்,
http://s.techtunes.com.bd/tDrive/tun...OCKED-face.jpg
//அப்பாடா.... இன்னும் ஒரு 3 மாதத்துக்கு தொல்லை இல்லை.//
http://images.sodahead.com/polls/004...75_xlarge.jpeg
vasu sir
https://youtu.be/80zBTeNz-iA
என்னவோ தெரியவில்லை, சிலருக்கு பாராட்டு பதிவுகள் எத்தனை போட்டாலும் இனிக்கிறது. ஆனால் நெகடிவ் பதிவு ஒன்றைக்கூட ஜீரணிக்க முடிவதில்லை.
அன்று அவர் (வியட்நாம்காரர்) மீது பாய்ச்சல் இப்பொழுது என் மீது.
பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.
ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக, ஆனால் இப்போது 'நடிகர்த்திலகமே தெய்வம்' என்று போட்டுக்கொண்டு முதுகு சொரிந்து கொண்டிருக்கவில்லை.
கலைவேந்தர் அவர்களே,
நீங்கள் என் பதிவுக்கு பதில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சற்று கண்ணியமாக சொல்லியிருப்பீர்கள் (இது முதுகு சொரியல் அல்ல).
சரி அதென்ன மூணு மாசம், வனவாசம் போகிறீர்களா?.
பந்துலு பற்றிய சிவா அவர்களின் பதிவுக்கு பதில் சொல்லும்போது 'ஒருசிலர்' என்றுதான் சொல்லியிருந்தேன். அதை ஏன் தனக்கு என்று எடுத்துக் கொண்டார்கள்?'
ஒப்புதல் வாக்கு மூலமா?.
சந்திர மண்டலத்துக்கு போனால் எடைதான் குறையும், வயது குறையாது என்பது கலைவேந்தருக்கு தெரியும். ஆகவே அங்கெல்லாம் போகமாட்டார். 'ராமச்சந்திர மண்டலத்தில்' அதாவது எம்.ஜி.ஆர் திரியில்தான் இருப்பார்.
இனி உங்களைப்பற்றி ஒரு வெண்பா...
கல்லால டித்தாலும் கலங்கிடாத எனை
சொல்லால டித்துச்சுகம் காண்போர் மத்தியில் - தன
சொல்வாக்கினால் எனை சுகமடைய வைத்த
கல்நாயக் இவரன்றோ காண.
(எனது குரு சின்னக்கன்னனுக்கு சமர்ப்பணம்)
//பந்துலு பற்றி நான் சொன்னது பொய்யா?. அதை எடிட் பண்ணி அவர்கள் போட்டுக்கொண்டது பொய்யா?. அவர்கள் நோக்கத்தை சரியாக செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா?. எதுவுமே பொய்யில்லை. பாலம் கட்டுவதும் பொய்யில்லை.//
இதையெல்லாம் சம்பந்தப் பட்ட திரிகளில் போய்க் கேட்க வேண்டும். இங்கு வந்து பேத்தக் கூடாது.
திரு. ஆதிராம் சார்,
நான் இந்த திரியில் வணங்காமுடி, (ஓங்காரமாய் விளங்கும்), பிராப்தம் (சொந்தம் எப்போதும்) திருமால் பெருமை (கண்ணனுக்கும் கள்வனுக்கும்) படங்களின் பாடல்களையும் சித்ரா பவுர்ணமி பாடல் பற்றி கருத்துக்களும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் சிலாகித்து பதிவுகள் போட்டுள்ளேன். அதுவும் (உங்களைப் போன்றவர்கள் மொழியில்) முதுகு சொரியல்தான். வாசு சாரும் அப்படியே என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.
ஆனால், நானும் சரி, திருவாளர்கள் எஸ்.வி.,வாசு, ராகவேந்திரா, கிருஷ்ணா, ரவி ஆகியோரும் சரி,
//ஆதிகாலத்தில் அந்த திரியில் தலைவர் என்று நான் சொல்லியிருக்கலாம் உளவு வேலை, ஒற்றன் வேலை பார்ப்பதற்காக//
.......இதுபோன்ற வேலைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம். உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்ஸ்! நண்பா!
என்ன சில நாட்களாய்க் காணவில்லை. தங்கள் பூ பாடல்களுக்காக வெயிட்டிங். ராகவேந்திரன் சார் நாம் கடலூரில் கண்டு களித்த 'கண்ணாமூச்சி' படப் பாடலை போட்டிருந்தார் பார்த்தீர்களா? எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது. அந்தப் பாடலைப் (கண்ணே! உலகமே பள்ளிக்கூடம்) பற்றியோ படத்தைப் பற்றியோ பகிர்ந்து கொள்ளுங்களேன்.
//உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியாக இருந்தால் மகிழ்ச்சிதான்//
:):)