வணக்கம் வேலன்! :)
முத்து முத்து மேடை போட்டு
பித்துக்கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே
ஓ உள்ளுக்குள்ளே சோகம் உன்னாலே
ஓ உருகுது உயிரிங்கே
நீ இருப்பது தான் எங்கே...
Printable View
வணக்கம் வேலன்! :)
முத்து முத்து மேடை போட்டு
பித்துக்கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே
ஓ உள்ளுக்குள்ளே சோகம் உன்னாலே
ஓ உருகுது உயிரிங்கே
நீ இருப்பது தான் எங்கே...
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹோ காதலால் ஐ லவ் யூ என்று சொன்னாள் பெண்மணி
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
Sent from my SM-G920F using Tapatalk
கலைமகள் கை பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலையில்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகும் சீராய்...
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
Sent from my SM-G920F using Tapatalk
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்ச்சி மலர்களே புரட்ச்சி மலர்களே
உழைக்கும் கரங்களே...
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாகும் கைகளே
புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ...
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
மங்கையரில் மஹாராணி
மாந்தளிர் போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி...
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்...
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Sent from my SM-G920F using Tapatalk
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...
idhu maalai neratthu maykkam poo maalaipol
udal maNakkum
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பூ பூ போல் மனசிருக்கு
பால் பால் போல் சிரிப்பிருக்கு
தேன் தேன் போல் குணமிருக்கு
வான் வான் போல் வளமிருக்கு...
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
வணக்கம் வேலன்! :)
பருவம் ஒட்டி பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே...
http://www.mediafire.com/download/bt...hu-KJJ_SJ-.mp3
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா பண் பாடி வந்தேன்
வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன்
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பொண்டாட்டி
என் ஆசை நீ கேளடி
பாலாக தேனாக முத்தங்கள் ஓ
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்...
https://www.youtube.com/watch?v=1HFEqUN_Isw
கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி நீ கலங்காதடி
யார் போன யார் போன யார் போன என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
யாரை கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித் தான் போனாய்
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்...
https://www.youtube.com/watch?v=Mrtzz_xLJyY
[Click on 'Watch on YouTube']
பயணம் பயணம் பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
Sent from my SM-G920F using Tapatalk
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்தப் பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ
இடை கொண்ட அன்னம் ஒன்று
எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு
மனம் ஒன்று போராட
படை கொண்ட மன்னன் கூட
பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று
பதில் சொல்லுமோ...
https://www.youtube.com/watch?v=8BRXhnydDkM
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G920F using Tapatalk
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறைதானா
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
Sent from my SM-G920F using Tapatalk
அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி...
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம்
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை
Sent from my SM-G920F using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...
hi ragadevan, nov unmai viLambi.. nalamaa :)
விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம்
முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம். .. ஹா
Vanakkam Ragadevan, Kannan, Unmai viLambi.. nalam nalam ariya aavaa :)
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G920F using Tapatalk