aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
aavalum niraiveridum aaruyire nee arugil....
Printable View
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
aavalum niraiveridum aaruyire nee arugil....
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்...
en gaanam indru arangerum en sogam indru veLiyerum
indru endhan raagam.....
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளை புகுந்து சாமி ஆடுறே
வக்கணைய பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய...
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை..
நீ இக்கரை நான் அக்கரை...
This is not the Relay Song! :)
அக்கரெ அக்கரெ அக்கரெயல்லோ ஆயில்யம் காவு...
https://www.youtube.com/watch?v=cTnS_TTlAGg
Rs:
அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே...
புதுமைப் பெண்களடி நாங்கள் புதுமைப் பெண்களடி..
நானொருகுமாஸ்தா
நான் பாடுவேன்
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
.....................
viNNil naan irukkumpodhu maNNil oru chandran yedhu
ammaa enna pudhumai idhu endre ketkum madhiyai.....
Where is பாடுவேன்? :)
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்..
தோட்டத்து மலர்களின் ஆயிரம் மணங்களும்
பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு...
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி
paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu
poo vaadai veesi vara pooththa....
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே...
தடாகம் குதித்திட தாமரை குளித்ததம்மா
வெள்ளி நிற மீன்களும் வெளிவந்து ரசித்ததம்மா
கதிரவனை
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம்...
aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam
anbu meeri ponadhinaale abhinayam puriyuddhu mukam
எங்கேயோ பார்த்த முகம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது மலரோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ..
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
vanjam illaa muzhu madhiye inba vaanil uditha nal amudhe
............
maanikka paalaadai pachchai maamaNi thottiludan veLLai
வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்,
ஒரு உச்சந் தலையில் அவன் இச்சு முத்ததில்
பல நட்சத்திரம் சிதறுது
//(ராம ராமா!) :)//
unnaik kaNdu naan aada ennaik kaNdu nee aada
ullaasam pongum inba deepaavaLi
................
chithira poo pola sidharum maththaappu
thee.........
ஹாய் குட்மார்னிங் ராஜ்ராஜ் சார், நவ் ராக தேவன்
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
காக்கை
yaarai enge vaippadhu endru yaarukkum theriyalai
andan kaakkaikkum kuyilgaLukkum bedham puriyalai
vaNakkam chinnakkaNNan ! :)
புரியாததைப் புரிய வைக்கும் புது இடம்
இது புரிந்துவிட்டால்.. நீ என்னிடம் நான் உன்னிடம்..
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜா போல்
வேஷங்கள்...
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai....
pAril pirEmai onRillaiyAnAl
sIrulAvidumO.. O...
jIvan vAznthidumO.... - meyyanbinAl
thunbam maRainthoziyum - ippuvimEl
inba mazai poziyum..
amudhai pozhiyum nilave nee arugil varaadhadheno nee arugil varaadhadheno
amudhai pozhiyum nilave............
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
..................................................
நிலவே நிலவே இந்த விண்ணோடு...
விண்ணோடு மேள சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும்
meeNdum meeNdum vaa veNdum veNdum vaa
paal nilaa raththiri.........
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை
கண்மணீ...
kaNmaNi anbodu kaadhalan naan ezhudhum kadidhame
ponmaNi un veettil......
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி
மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம்...
maaraadha sogamthaano yaarodu naan solveno
vaLam.........
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...
அந்த நாடகளை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வாராதா
அயல் நாடு உந்தன் விடுதியடா தமிழா