Priya: dinner is quinoa with rasam and Keerai koottu ! :lol:
Printable View
Priya: dinner is quinoa with rasam and Keerai koottu ! :lol:
கன்னி பொண்ணே
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
குளம் இங்கே வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே.
தத்தளிக்கும் மலரை
சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
Sent from my SM-G935F using Tapatalk
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
Sent from my SM-G935F using Tapatalk
Priya, are you watching Bigg Boss?
I'm so glad that Madhu is saved... vanita moonjila kariya poosanum
Sent from my SM-G935F using Tapatalk
Priya: I thought you were the ‘Big Boss’. ! :lol: :lol: :lol:
போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
yezhaikku yedhu inbam paazhum paNam illennaa vaazhkkaiye thunbam
:)
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தான் வந்தேன் மொழி வரவில்லை
vandhen vandhen meeNdum naane vandhen
vairam paayndha nenjam thedi vandhen
NOV: Vanitha yaaru? (Panchathanthiram Mythili style - Nirmala yaaru?) :lol:
நான் உன்ன நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
Wow! She is one heck of a woman! :lol:
முத்துத் தாரகை வான வீதி வர
தங்கத் தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே
all the attuliyam in the house is being done by women...!
https://scontent.fkul16-1.fna.fbcdn....96&oe=5DBD4DFE
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
They all look so ugly!
இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னைக் கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
பசி எடுக்குற நேரம் வந்தா உன்னை பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேட்கணும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதை கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா...ஓ ராஜா
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளம் கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச்சிறகுகள் விரியும் காலமே
Isn’t that the same girl that acted with Dhanush in ‘Thulluvadho Ilamai’?
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
நிலவும் malarum paaduthu en
ninaivil thenRal vIsudhu
nilai mayangi mayangi
kaadhaliaal jaadai pEsuthu
Hi NOV...
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
vaNakkam RC ! :)
Hi Raj-ji... Eppadi irukkkInga?
oru raajaa raaNiyidam vegu naaLaaga aasai koNdaan
avan vENdum vENdum enRaan
avaL naaLai naaLai
Hi RC... how are you?
saptacha?
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா
மம்மியிடம் சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாள
Hello NOV, Raj & RC! :)