ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
Printable View
ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
பூ வாசம் புறப்படும் பெண்ணே,
நான் பூ வரைந்தால்,
தீ வந்து விரல் சூடும் கண்ணே,
நான் தீ வரைந்தால்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எழில் ஓவியம் பார்த்தேனோ
இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ
அருமை சுவை தேனே
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டேன் யாதும் பாவம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நான் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னை சேரும்
பிள்ளைக்கலி தீர
உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர
நீ பின்னே வந்து சேர்ந்தாய்
அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நெறைஞ்சே அடடா பொந்துக்குள் புகையப்போல
காத்தோடு பூ உரச பூவை வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
Hello NOV! :)
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து
வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான்
இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
Hi Priya, nalama? Saptacha?
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும் மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
Oops!
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு
nalam…saaptaachu!
ஆடி வந்த மேகம் மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை மனம் ஒடிஞ்சா கண்ணீரு
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீகக் காதல் வேளை
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும்
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை