எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசை
Printable View
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசை
கொடுவா மீசை அருவா பார்வை
ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு தங்கப்பல்லு
அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்
ஏய் போடா வெண்ணை போட்டி
பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
கூந்தலோட மல்லு
எங்க ஊரு ஜல்லிக்கட்டு
எதிர நின்னு மல்லுக்கட்டு...
செத்து பொழச்சு
வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப் போடா
பொடவ
பொடவ மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கெடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை
ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா
நெஞ்சமெல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால்
என்னை நேசிப்பாயா
காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான்
மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே
ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் mummy mummy
ஆனாலும் அவள் கன்னி mummy mummy
காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி
ஓராம் கிரகமடி கன்னி
ஒருத்தியாக நான் இருந்தேன் கண்ணா
கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவர்
Never wanna see us fightin'
Forget the thunder and lightnin'
I hold you 'til we see the morning light
Never leave your side
Never wanna see us fightin'
Forget the thunder and lightnin'
I hold you 'til we see the morning light
Never leave your side
ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்
ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன்
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ
அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே
என்னதான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே
கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
செல்லம்மா எந்தன் செல்லம்மா
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு
ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு
எத்தனை பேரு வளைச்சபோதும் திமிறி வந்து நீ சேரு நீ புலிக்குட்டி போல் தொடைதட்டி
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா தல போல வருமா
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும்
கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே கண்ணே உனக்கேன் கலவரமே காதல் கனியே கனிரசமே
மண மலரே கனிரசமே மாசில்லாத தங்கமே வளரும் சந்திர பிம்பமே