வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Printable View
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
வார்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான் உயிரே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
ஆசையினாலே
மனம்
ஓ ஹோ
அஞ்சுது
கெஞ்சுது தினம்
ம்ம்ஹ்ம்
அன்பு மீறி
போனதாலே அபிநயம்
புரியுது முகம்
ஐ சி
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன் கைகள் மேலே பொன்மேனியாட
பூமாலை ஒரு பாவையானது…
பொன் மாலை புது பாட்டு பாடுது…
இதை பார்க்க பார்க்க புதுமை…
இசை கேட்க கேட்க இனிமை…
என்னை யார்தான் வெல்வது
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ……. தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே
பொருத்தமானதொரு ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜியாலகரி ஜியாலோ
சீமை எல்லாம் தேடி பார்த்து புடிச்சு புட்டேன் ஆயாலோ
எல்லாம் இன்ப மயம்
புவி மேல் இயற்கையினாலே இயங்கும்
எழில்வளம் ...எல்லாம் இன்ப மயம்
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
மூடு பனிக்குள் ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ இணைந்தே
நாங்கள் காணும் கனா
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
ஆனந்தம், சமாதானம் மற்றும் சொர்க்கமான ஆண்டு வாழ்த்துக்கள்!”
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா
எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது