-
Dear Ravikiran. thanks for uploading our nostalgic advertisement on digital Karnan. The stupendous victory of Karnan was a 'Solli Adiththa Gilli' due to the way it was planned meticulously and executed uncanningly by our respected Chokkalingam Sir.
The digital version of Karnan created anxiety and expectations among the mass including the younger generation. The way it was presented in the improvised format was quite imppressive and his first choice to do the digital work for Karnan deserved appreciation. Karnan remains till date true to its caption . 'Brammaandaththin Adayalam' and remains the role model to other actors' movies too to transform them in modern formats. NT even after his death, continues to be the guide for other actors too to step into his shoes to taste the rerun victory. Unfortunately the movies that followed up Karnan could not fare better due to reasons obvious, including NT movies. Even a perfect planner like Chokkalingam has to meet out with disappointment this time for reasons that are obvious as well as murky. Probably if VPKB or Pudhiya Paravai had followed Karnan, the success line would have been at least maintained.
-
இலங்கை விபரங்களின் தொடர்.........
நீலவானம்...........................கொழும்பு.....கி ங்ஸ்லி...............36...நாட்கள்
நீலவானம்...........................யாழ்நகர்......வ ெலிங்டன்...........31..நாட்கள்
காதல்வாகனம்.................கொழும்பு....செல்லமகால் .........38...நாட்கள்
காதல்வாகனம்.................யாழ்நகர்.....வின்சர்.. ...................19...நாட்கள்
.................................................. ........
தங்கைக்காக......................கொழும்பு....கெப்பி ட்டல்............56..நாட்கள்
தங்கைக்காக......................கொழும்பு....பிளாசா ...................44...நாட்கள்
தங்கைக்காக......................யாழ்நகர்.....வெலிங ்டன்............56...நாட்கள்
ரிக்ஷாகாரன்......................கொழும்பு....கெப்ப ிட்டல்............52..நாட்கள்
ரிக்ஷாகாரன்......................கொழும்பு....பிளாச ா...................34...நாட்கள்
ரிக்ஷாகாரன்......................யாழ்நகர்.......வெ லிங்டன்............52...நாட்கள்
-
திரு சிவா - உங்களுடன் பேசினதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானவைகள் - பாதுக்காக்கவேண்டியவைகள் - காலபோக்கில் இவைகளும் மறைந்து விடலாம் . நீங்கள் சேர்த்துவைத்த பல ஆவணங்கள் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட சண்டையில் சேதம் அடைந்துவிட்டன என்று கேள்விப்படும்போது மனம் மிகவும் வேதனையை அடைகின்றது - தொடுருங்கள் , அசத்துங்கள் ( அடுத்து அசத்தபோவது கன்னடா சிவா - ஓஜாரி ஓஜா -----------)
அன்புடன் ரவி
-
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.
-
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
தம்பி ராகுல் ராம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறார். சிவா அவர்கள் எப்போதும் statistics-ல் புலி. குறிப்பாக இலங்கையின் statistics அவருக்கு தலைகீழ் பாடம். பல ஆச்சரியங்கள் அவர் பதிவுகள் மூலமாக கிடைக்கிறது.
சென்ற மாதம் நமது அமைப்பின் சார்பில் படம் காலையில் திரையிட்ட போது அன்று மாலையில் தியாகம் திரைப்படம் மகாலட்சுமியில் பார்த்தோம். காலையில் கிளாஸ், மாலையில் மாஸ் என்று குறிப்பிட்டேன். இந்த மாதமும் அதே நிலைமைதான்.
அந்த நாள் திரைபடத்தின் 60-வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. படத்தை அணு அணுவாக ரசிக்க கூடிய class audience ஏராளமானோர் வந்திருந்தனர். குறிப்பாக இளைய தலைமுறையை சேர்ந்த நபர்கள் [20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்] வந்திருந்து படத்தை பார்த்து பிரமித்து ரசித்து அதை எங்களிடம் வெளிப்படுத்தி இப்படி ஒரு படத்தை திரையிட்டதற்கும் அவர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததற்கும் மனங்கனிந்த நன்றி சொல்லி போனதை மறக்கவே முடியாது. இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த இன்றைய தினம் 85 வயது நிரம்பிய திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து தன நினைவலைகளை பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத ஒன்றாகும். அது போன்றே வீணை மேதையும் இந்த படத்தின் இயக்குனருமான திரு வீணை S. பாலசந்தரின் மனைவியார் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மனதுக்கு நிறைவான ஒன்று. சாதாரணமாக இது போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் மேற் குறிப்பிட்ட இருவரும் முழு படத்தையும் பார்த்து விட்டுதான் கிளம்பினார்கள். மறக்க முடியா நாள். மறக்க முடியாத படம்.
நமது NT FAnS அமைப்பின் சார்பாக திரையிடப்படும் படங்களை பற்றி சிலவற்றை எழுத வேண்டும் என நினைக்கிறேன். காலம் நேரம் கூடி வர வேண்டும்.
அன்புடன்
-
நெல்லை சீமையின் மைந்தனாக நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்திருக்கும் மூன்றாம் கிருஷ்ணன் அவர்களே [தென்காசியை சேர்ந்த இளைஞன் கோபால கிருட்டிணன் முதல்வன், நெல்லையை சேர்ந்த கணபதி கிருஷ்ணன் என்ற நமது கிருஷ்ணாஜி இரண்டாவது, Gopu1954 என்ற நீங்கள் மூன்றாவது]. உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்
என வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்ப்பதில் பேரு மகிழ்வு கொள்கிறேன்.
அன்புடன்
-
Never seen tamil tv serials or show . Only old movies and songs . But never miss this Wow show in ETV whenever in town. As I said my previous writings, Saikumar never forget to mention NT whenever NT topic comes in this show. (He call only Sivaji).
Though he always mentioned about NT, in this Episode dt. 15/4/2014, you can see he is holding NT photo (of Pasamalar) and explained why he is great fan and respect to NT. In Part III, he recollected and narrated the incidents happened during NT Last rites.
Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50
Try to translate some of his speech/comments.
சாய்குமார் சொல்வது போல் எழுதி இருக்கிறேன்.
"சிவாஜி என்றால் எனக்கு உயிர். எனக்கு எல்லாமே சிவாஜி தான். அவருடன் சேர்ந்து நடித்ததில்லை. என் தந்தை அவருடன் நடித்து இருக்கிறார். என் தாய் அவருடன் நடித்து இருக்கிறார். நான் மட்டும் நடிக்கவில்லை. என்னுடைய நடிப்புக்கு சிவாஜி தான் inspiration. அவருடைய கையால் போலீஸ் ஸ்டோரி படத்திற்கு award வாங்கினேன். அவருடன் நடிக்கவில்லையே என்ற குறை மட்டும் இருக்கிறது".
நான் பிறந்தது 1961 . பிறந்தது முதல் சிவாஜி தான் எல்லாமே .
'நானும் பிரபுவும் சேர்த்து ஒரு படத்தில் நடித்தோம். makeup செய்து கொள்வதற்காக நான் caravan வேனில் உள்ளே செல்ல பிரபுவும் கூட வந்தார். அந்த வேனில் சிவாஜி படம் ஒன்று வைத்திருதேன். பிரபு சிவாஜியின் படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து என்னங்க அப்பா படம் இங்கே என்று கேட்டார். நான் எப்பொழுதும் மேக்கப் போடுவது சிவாஜி படத்தின் முன்பு தான் என்று கூறினேன். பிரபு ஆச்சிரியமாக என்னை பார்த்து அப்படியே என்னை கட்டி தழுவி கொண்டார்".
அந்த சிவாஜி படம் - பாசமலர் படத்தில் கன்னத்தில் கையை வைத்து கொண்டிருக்கும் படம் ==== என்று கூறி சிவாஜி படத்தை காண்பிக்கிறார்.
"சிவாஜி இறந்த செய்தி கேட்டது முதல் கடைசி வரை சிவாஜி குடும்பத்தார் உடன் இருந்த நிகச்சிகளை - Part III from 7.10 to 12.50 கிட்ட தட்ட 6 நிமிடங்கள் சாய்குமார் பேசுகிறார்".
உணர்ச்சி பூர்வமான அவரின் பேச்சை இங்கு அப்படியே இங்கு எழுத முடியவில்லை. கடைசியில் சிவாஜியை கடவுள் என்றே கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.
Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50
http://videos.cinevedika.com/Saikuma...l#.U04ErVWSwq4
http://videos.cinevedika.com/Saikuma...l#.U04OQlWSwq4
-
வாங்க கோபு சார் வாங்க!!! நடிகர்திலகம் திரிக்கு வந்திருக்கும் தாங்கள் தங்கள் அருமையான பதிவுகள் மூலம் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்று புகழ் அடைய வாழ்த்துகிறேன்
-
டியர் பாலா சார்,
நம் தலைவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி பற்றி விவரித்த சாய்குமாரின் உணர்ச்சி பூர்வமான அவரின் வீடியோவை பார்க்கும் போது கண்கள் பனித்தன, இவர் கன்னட திரை உலகில் இருந்தாலும் தனக்கு பிடித்த ஹீரோ என்று நம் தலைவரையே எப்போதும் குறிப்பிடுவார்.
-
நெல்லையிலிருந்து வந்திருக்கும் கோபு எனகிற திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களே வருக - வாழ்த்துக்கள்