சார்,
நண்பர்களால் எப்படி அழைக்க பட்டாலும் சரியே. என் பெயரை விடவா சார்/மோர்/திரு இதெல்லாம் உயர்ந்தது?எனக்கு தர வேண்டிய கவுரவம் உலகத்தால் தர பட்டு விட்டது.
திரி நண்பர்கள் சார் போடுவதில்தான் கெளரவம் உள்ளது என்றால் நான் தாழுணர்ச்சி கொண்டவன் அல்லது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யன்.
இந்தியர்களை திருத்துவது கஷ்டம். (உலகமே தலையில் அடித்து கொள்கிறது).உலகத்தோடு ஓட்ட ஒழுகாததினால் எல்லா நாடுகளுமே நம் வரவை தடுக்கவோ அல்லது வந்தவர்களை வெளியேற்றவோ பார்க்கிறது. இது நம் வருங்கால சந்ததிகளை பாதிக்கும் அபாயம் உண்டு.