நாளை (06/03/2016) பிற்பகல் 2 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ரிக்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i63.tinypic.com/10xc0sx.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
Printable View
நாளை (06/03/2016) பிற்பகல் 2 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ரிக்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i63.tinypic.com/10xc0sx.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
RARE PICS- 1967
http://i66.tinypic.com/fc2m2h.jpg
http://s11.postimg.org/3pwi0rmxf/FB_...ed_Picture.jpg
Courtesy - S.Vijayan - facebook
Makkal Thilagam MGR in ''Raman Thediya Seethai'' - Now Telecasting.... @ Sunlife
SUN TV - 2 PM -RIKSHAKARAN.
7S MUSIC- 6.30 PM - DHARMAM THALAIKAKKUM .
எம்ஜிஆரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் .
http://i67.tinypic.com/20dnk.jpg
1971.
தமிழக தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று 184 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்து கலைஞர் தமிழக முதல்வராகவும் , திமுக தலைவராகவும் , கட்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவுடனும் ,பலம் வாய்ந்த பத்திரிகைகளின் செல்வாக்கையும் பெற்று இரும்பு மனிதராக திகழ முக்கிய காரணம் எம்ஜிஆரின் முழு ஆதரவு என்பது உண்மை . 1971 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர் எம்ஜிஆர் .
1972.
ஜூலை இறுதியில் துவங்கிய எம்ஜிஆர் - கருணாநிதி பனிப்போர் மெல்ல மெல்ல கசிய தொடங்கியது .முதலில் மு.க .முத்து மன்றம் , பின்னர் தினத்தந்தியில் இருட்டடிப்பு ,எம்ஜிஆரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மறை முக மிரட்டல்கள் , எம்ஜிஆரின் படங்களை திரையிட்டு வந்த திரை அரங்குகளுக்கு மிரட்டல் , எம்ஜிஆர் மன்றங்களை கலைக்க உத்தரவு என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் எம்ஜிஆருக்கு நெருக்கடி உருவாகியது .
ஆளும்கட்சி
ஆதிகார மையம்
போலீஸ் கெடுபிடி
எம்ஜிஆரின் தயாரிப்பாளர்களும் , திரை அரங்குகள் உரிமையாளர்கள் , தன்னையே சார்ந்திருக்கும் எம்ஜிஆர் மன்றங்கள் அனைவரும் மேற்கண்ட மூன்று நிலைகளின் தாக்கத்தை கண்டு தன்னுடைய எதிர்காலம் , ரசிகர்களின் பாதுகாப்பு , மக்கள் சேவை -இந்த மூன்றையும்
http://i63.tinypic.com/2vlr8l5.jpg
மனதில் கொண்டு எம்ஜிஆர் ஒரு மாவீரனாக , எதற்கும் அஞ்சாத சிங்கமாக , ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்திய்டன் எல்லா எதிர்ப்புகளையும் துணிவுடன் சந்தித்து அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கி தன்னை நிலை நிறுத்தி கொண்ட எம்ஜிஆரின் சாமர்த்தியம் , துணிவு , உழைப்பு
என்னை பிரமிக்க வைத்தது . இதே சூழ் நிலையில் வேறு எவராவது இருந்தால் தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள சரண் அடைந்து காணாமல் போய் இருப்பார்கள் .
தொடரும் ..
நன்றி - கதிரேசன் - மதுரை .
http://i67.tinypic.com/2en71bk.jpg
மக்கள் திலகம் அவர்களுடன் , கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் தாயார் இசக்கியம்மாள் பாட்டி.....1964.
கலைவாணர் புதல்வர் திரு. என். எஸ். கே. நல்ல தம்பி அவர்களின் முக நூலிலிருந்து ............ நன்றி !