நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை
Printable View
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே
என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் figure-a மடக்க பார்க்கிற
Missing the Priya, who sings these kind of songs :)
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
என்னை தாலாட்டி
வளர்த்த தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் களைபவன் நானம்மா