சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் மன்னவன் தான்
இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ
Printable View
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் மன்னவன் தான்
இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக...
Hi RD :) Hi Priya :)
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா
Hello NOV, Raagadevan, Raj & RC! :)
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினம்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...
https://www.youtube.com/watch?v=zslw4PVNrZs
எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா
வணக்கம் ப்ரியா & வேலன்! :) நலமா? உங்கள் நலம் அறிய ஆவல்! :)
nalam nalam ariya aaval RD... indru maargazhi aarambam... :redjump:
எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே