புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு இந்தப் புள்ளை யாரு
Printable View
புள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு இந்தப் புள்ளை யாரு
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
சலவைக்கல்லே சிலையாக
தங்க பாளம் கையாக
மலர்களிரண்டும் விழியாக
தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி
கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி
மாடி ஏறி வாம்மா tv பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்
போட்டு தாக்கு வரா ஒரு புறா…
போட்டு தாக்கு வங்க கடல்
வங்க கடல் எல்ல நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு