எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Printable View
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி
காதலுக்கு பள்ளி இல்லையே அது சொல்லி தரும் பாடம்
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா
மல்லிகை மலர் சூடி
முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம்
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம்
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே