http://i62.tinypic.com/ivluug.jpg
Printable View
மக்கள் திலகம் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி வந்த அன்றைய அரசியல் தலைவர்களுக்கு தன்னுடய
திரைப்பட பாடல் மூலம் பதில் அளித்தார் . எம்ஜிஆரை ஜாதி , மத இன பேதத்துடன் கேவலமாக பேசியவர்களுக்கு
கொடுத்த பாடல் வரிகள் . வீடியோ - நன்றி சைலேஷ் சார்
http://youtu.be/XdJVHQ8uedQ?list=UUH...X612v1xXDdz6Hw
My favourite dialogues of nadodi mannan
" பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை .
அதிகாரமில்லாத பதவி , இவைகளை
நாங்கள் விரும்புவதேயில்லை ! "
My favourite lyrics in nadodi mannan
காடு வெளஞ்சன்ன மச்சான்..நமக்கு கையும், காலுந்தானே மிச்சம்..
நாளை போடப்போறேன் சட்டம் ..மக்களுக்கு நன்மை தரும் திட்டம்...
அரிய படம்
கலைவாணர் , மக்கள் திலகம் MGR , SS வாசன் , SS ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் K.சுப்ரமணியம் ......
(புகைப்படம் அளித்து உதவிய வழக்கறிஞர் " குமார் இராஜேந்திரன் " அவர்களுக்கு நன்றி )
http://i1170.photobucket.com/albums/...ps2b2ff236.jpg
பி.எஸ்.வீரப்பா :உங்கள் ஆட்சியில் பணக்காரர்களே இருக்கமாட்டார்கள்..
எம்ஜிஆர் : தவறு...ஏழைகளே இருக்கமாட்டார்கள்
ஒரு மரத்தில் கனி இருப்பதை கண்டேன், அது யார் மடியில் விழுமோ...என்று நினைத்திருந்த வேளையில்...நல்லவேலையாக என்மடியில் விழுந்தது, அதை என் "இதயக்கனி "யாக வைத்துகொண்டேன், அந்த கனிதான் "எம்ஜிஆர் " சொன்னவர்# பேரறிஞர் அண்ணா.
today jaya tv telecast aayiathil oruvan old version @ 13.30 hrs