கோ,
திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன்.பாகப் பிரிவினையே இன்னும் முடியவில்லை. பாகப் பிரிவினை தந்து உடனே பாலும் பழமும் கொடுத்து முரண்.:) தங்கள் குணத்தைப் போலவே.:) படித்து விட்டு இல்லை இல்லை ரசித்து விட்டு எழுதுகிறேன்.
Printable View
கோ,
திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருக்கிறேன்.பாகப் பிரிவினையே இன்னும் முடியவில்லை. பாகப் பிரிவினை தந்து உடனே பாலும் பழமும் கொடுத்து முரண்.:) தங்கள் குணத்தைப் போலவே.:) படித்து விட்டு இல்லை இல்லை ரசித்து விட்டு எழுதுகிறேன்.
ராகவேந்தர்,
நான் பாட்டுக்கு போய் கொண்டிருந்தாலும் என்னை குறி வைத்து அரசியல் தொடர்கிறது. நகைச்சுவை சரிதான். ஆனால் பதிவுகளுக்கு வரும் ஒன்றிரண்டு நல்ல எதிர் வினைகளையும் குலையறுத்து போடும் காரியம் அல்லவா? எல்லோருக்கும் பதில் போடுங்கள் அல்லது ஒருவருக்கும் போடாதீர்கள் என்ற ரீதியில்.ஒருவரை மிரட்டும் தொனியில் நகைச்சுவை பதிவு வந்தால்..என்ன செய்வது? மிரட்டியா நற்பெயர் வாங்குவது? நான் என்ன ஒரு பிரதி விளைவுகளும் இல்லாமல் எழுதி தள்ள வேண்டுமா? புரியவில்லை என்று சொன்னீர்களே என்று,இறங்கி வந்து பாக பிரிவினை, பாலும் பழமும் படங்களுக்கு எல்லோரையும் அணைத்து செல்லும் பதிவுகளே இட்டும் வாசு, முரளி இரண்டே எதிர்-வினை. அதனையும் கருவறுக்கும் பதிவு உங்களிடமிருந்து.
முரளி கேட்டதால், பராசக்தி,பாகபிரிவினை,பாலும் பழமும்,நவராத்திரி ஆகிய படங்களுக்கு எழுத தலை பட்டேன். வாசு சொன்னதால் சில பேச படாத படங்களில் அவர் நடிப்பின் சிறப்பை விளக்கும் பதிவுகள் போட எண்ணினேன். வழக்கமாக அழகாக தொடரும் நீங்களா இப்படி என்ற ஆச்சரியம் எனக்கு.(ஏனென்றால் அவ்வளவு முயற்சி எடுத்து இலக்கண திரிக்கு தனி மரியாதை தந்து ,தொடர்ந்து துணை பதிவுகள் இட்டவர் நீங்களே.). என்னை புரிந்தவர்களுக்கு தெரியும், நான் பேர் வாங்குவதற்காக எந்த சமரசங்களுக்கும் உடன் பட்டவனில்லை. முரளியும் ,நான் எது செய்தாலும் ஆமோதிக்கும், கண் மூடி நண்பரல்ல.
நான் இன்னொன்றும் உறுதியாக சொல்கிறேன். என் பெயரில் இன்னொருவர் எழுதினாலும்,என்னை தொடருபவர்களுக்கு ,என் எழுத்துக்கள் தெரியும் என்பதால் யோசிக்கவே செய்வார்கள். முரளியும் யோசிப்பார்.
நீங்கள் நடிகர்திலகத்தை விட மற்ற விஷயங்களை பெரிதாக எண்ணுவது எனக்கு வியப்பாக உள்ளது. உங்கள் மீது எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. எனது பார்வையில் ,இந்த விஷயங்களை பதிவு செய்தேன். ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அச்சானியமாக ஏதாவது நிகழ்ந்து ,நான் எழுதுவது தடை பட நேருகிறது. நவராத்திரி படத்திற்கு, showcase பதிவு போட எண்ணியிருந்து ,தயார் செய்ய ஆரம்பித்தேன். இப்போது ஒத்தி வைத்து விடுகிறேன்.
நானே சும்மா இருந்தாலும் ,இந்த மாதிரி நேர்ந்து விடுகிறது. என் ஜாதக பலன் போலும்.(நம்பிக்கை இல்லையெனினும்)
Thanks Vasu and Murali for the good responses and supporting postings with great contents to enhance the original content. This adds new gloss to the thread.
Dear Senthilvel,
Wish you many more happy returns of the day. Pls continue the good work.
Regards
HAPPY BITHDAY KOVAISEHIL SIR Your hardwork gives aboom to our folders please keep it up
BLESSINGS
http://i1065.photobucket.com/albums/...psdxsor5oq.jpg
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன திரி நண்பர்கள் அனைவருக்கும்
]http://i1065.photobucket.com/albums/...psumoluuol.jpg
Dear senthilvel sir,
many many happy returns of the day,may god and our nt bless you.
நன்றி கோபால் சார்..ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை "தெருவில் வரையும் ஓவியர்..மற்றும் ஆர்ட் கேலரி.." நான் என் எண்ணங்களை பதிவு செய்வதில்லை. படங்கள் மட்டும் திரியில் பதிவு செய்வேன். ஆனால் உங்களது பாராட்டில் ஏதோ விஷயம் இருப்பதாக உணர்கிறேன். உதாரணங்கள் சொல்வதிற்கு நிறைய விசயங்கள் உள்ளன. இது தேவையில்லாததாக உணர்கிறேன். நான் ஓவியரும் அல்ல. நான் பதிவிட்ட திரி ஆர்ட் கேலறியும் அல்ல. அன்பு சகோதர்களின் பதிவுகள் அவ்வளுதான். இதில் ஏற்ற தாழ்வுகள் ஏதும் இல்லை.நான் உணர்ந்துகொண்டுளேன்.சரியா நண்பா..
http://i60.tinypic.com/2me94ya.jpg
Belated Birthday Wishes to Dear Kovai Senthilvel!!!!
Dear Senthilvel sir,
Belated Birthday Wishes to you.