சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
மனித ஜாதியின் மகத்துவம்
Printable View
சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
மனித ஜாதியின் மகத்துவம்
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து
அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள்
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ
இனி எனக்காக அழ வேண்டாம்...
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்...
உன்னையே...
எண்ணியே...
வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக
நான் உறவாடலாம்
மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்று
நினைத்தே….அது போல நடித்தேனடி