http://s15.postimg.org/6dslrut4r/uyy.jpg
Courtesy : Anandha vikatan - Diwali malar
Printable View
http://s15.postimg.org/6dslrut4r/uyy.jpg
Courtesy : Anandha vikatan - Diwali malar
நன்றி வினோத் சார்
நண்பர்கள் அனைவரும் நமது திரியில் பங்கு கொண்டு
மக்கள் திலகத்தின் புகழ்பாட நானும் அவர்களை
அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள் திலகம் திரியில் புதிதாக இணைந்துள்ள
பொன்மனசெம்மலின் பக்தர்கள்
திருவாளர்கள்
அமரா எம்ஜிஆர்
குருநாதன்
ஷாரியார் அக்பர்
ஆகியோரை மக்கள் திலகம் திரியின் நிறுவனர்கள்
- பதிவாளர்கள் - பார்வையாளர்கள் சார்பாக
வரவேற்று மகிழ்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
தினகரன் -29/10/2015
http://i63.tinypic.com/2hrzx8k.jpg
http://i63.tinypic.com/2e1x95h.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு அமரா எம்ஜிஆர், திரு குருநாதன், திரு ஷாரியார் அக்பர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் !!
என்றும் அன்புடன்,
சத்யா
உயிரெழுத்தில் எங்கள் உயிர்......
அ ன்புக்கு அடிமையானவனே போற்றி..!
ஆ தரவுக்கு நானுண்டு எனும் ஆயிரத்தில் ஒருவனே போற்றி..!
இ தயக்கனி எனும் இதயமனிதனே போற்றி..!
ஈ கையில் நிகர் அற்றவனே போற்றி..!
உ லக மகானே போற்றி..!
ஊ ருக்கு உழைத்த கரங்களை உடையவனே போற்றி..!
எ ன்றும் எங்களை காக்கும் தர்மதேவனே போற்றி..!
ஏ ழைக்கிரங்கும் ஏந்தலே போற்றி..!
ஐ யங்களை அண்டவிடாதவனே போற்றி..!
ஒ ழுக்கத்தை போதித்த வாத்தியாரே போற்றி..!
ஓ யாது உன் அலை எனும் நிலையான ஆச்சர்ய மனிதனே போற்றி..!
ஔ வையின் அதியமானை நொடிக்கொருமுறை மிஞ்சியவனே போற்றி..!
மெய்யெழுத்தில் எங்கள் மெய்ப்பொருள் விரைவில்.......
நன்றிகள் கோடி..... அண்ணா...
மக்கள் திலகம் புகழ் பாடும் இந்த திரியில் என்னுடன் இணைந்து இருக்கும் அன்பு சகோதரர்கள் ... திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர் அவர்களை நட்புடன் வரவேற்கிறேன் .....
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்
போன்றோர் பதிவுகள் போடவில்லை என்று அறிந்தேன்.... ஏன் என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.... ஆனால் பதிவுகளை போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும் ஒரு எம்.ஜி.ஆரின் மாணவன்..... இந்த அமரா எம்.ஜி.ஆர்.....