ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
Sent from my SM-G935F using Tapatalk
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் வள்ளி
Sent from my SM-G935F using Tapatalk
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமாய்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
Sent from my SM-G935F using Tapatalk
நதியைப்போல நாமும் நடந்து பயன் 'தர' வேண்டும்
கடலைப்போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் திங்கள்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்ற பொய்கை
Sent from my SM-G935F using Tapatalk
பொய்கை எனும் நீர்மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை
நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில்...
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
Sent from my SM-G935F using Tapatalk