'உதிரிப் பூக்கள்' படத்துக்காக அஸ்வினியை இயக்கும் மகேந்திரன் கிருஷ்ணா.
http://www.frontline.in/multimedia/d...o_1603413g.jpg
Printable View
'உதிரிப் பூக்கள்' படத்துக்காக அஸ்வினியை இயக்கும் மகேந்திரன் கிருஷ்ணா.
http://www.frontline.in/multimedia/d...o_1603413g.jpg
'ஜானி'யில் ரஜினியை இயக்குகிறார் மகேந்திரன்.
http://3.bp.blogspot.com/-TEbsQL2JM8...are+photos.jpg
ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்
மகேந்திரன் உதவி இயக்குனருக்கு சொன்ன அறிவுரை
வாசு
மகேந்திரன் பற்றி படிக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன
ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய அவரால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை ?
ஊர் பஞ்சாயத்து என்ற படம் ஏன் எடுத்தார் (அல்லது கெடுத்தார் ) :)
மகேந்திரன் எழுதிய 'சினிமாவும், நானும்' புத்தகம்
http://www.thehindu.com/multimedia/d...M_1686593e.jpg
நம்ம நிறை குடம் கங்கா :) விற்கு கதை மகேந்திரன் :):)
அதே தான் வாசு
1976 இல் அன்னகிளி ஆரம்பித்த தமிழ் சினிமா மாற்றம் (அதற்கு பிறகு தேவராஜ் மோகன் படம் ஒன்று கூட சொல்லி கொள்ளும் படி இல்லை .அன்னக்கிளியும் இளைய ராஜா இல்லைனா படம் சோ சோ தான் ),1977 பாரதிராஜா ,1978 மகேந்திரன்,ருத்ரையா இப்படி போனது மீண்டும் வணிகதிற்காக சமரசம் செய்து கொண்டு விட்டது
http://directormahendran.in/images/pootatha.png
பூட்டாத பூட்டுகள்
எடோ! சேதி கேட்டோ? கமல் கூட முதலில் பிளே-பாய் தானே! அதுவும் பெரிய்ய்.... ய ஷீலா கூட.:) 'ஈட்டா'வில். மகா மட்டும் விதிவிலக்கா? அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த மூன்று நாட்களாக 'முள்ளும் மலரும்' பட பதிவுக்காக பட்ட கஷ்டங்கள் நொடியில் ஓடி விட்டது.:) கை தேர்ந்த வைத்தியக்கார கில்லாடி கிருஷ்ணா நீங்கள்:)
ஒரு டசன் படம் கொடுத்து இருக்கிறார்
முள்ளும் மலரும் (1978)
உதிரிபூக்கள் (1979)
பூட்டாத பூட்டுகள்(1980)
ஜானி (1980)
நெஞ்சத்தை கிள்ளாதே(1980)
நண்டு (1981)
மெட்டி(1982)
அழகிய கண்ணே (1982)
கை கொடுக்கும் கை(1984)
கண்ணுக்கு மை எழுது(1986)
ஊர் பஞ்சாயத்து (1992)
சாசனம்(2006)
சனி கிழமை திரு முரளி,சாரதி அவர்களுடன் சென்னை சங்கரா ஹாலில் cd சிறப்பு விற்பனையில் அழகிய கண்ணே பார்த்தேன். நேற்று வாங்கினேன் . இனிமேல் தான் பார்க்க வேண்டும் . சரத்பாபு,சுஹாசினி நடித்து