தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
Printable View
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மீயா
நீ ஆமா ஆமா ஆசாமியா
KETPADHELLAAM kaadhal geethangaLe
KaaNbadhellaam vaazhkkai bedhangaLe
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்
நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால் என்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன்
வாராதிருப்பாளோ
வண்ண மலர்க் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
என்னவானாம் மன்னவனை...
https://www.youtube.com/watch?v=Gprz9oXErV0
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
Sent from my SM-G935F using Tapatalk
irukum idaththai vittu illaatha idam thEdi
engengO alaiginRaar gnanath thangamE
avar Edhum aRiyaaradi
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
ஏதேதோ kaRpanai vandhu ennai azhaikkiRadhE
engeyO viNNil paRakka rekkai muLaikkiRadhu
kaNgaLilE kaigaLile kaathali dhaavani mOdhiya pOdhu