கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம்
Printable View
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம்
மாரி மகமாயி யம்மா மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி எடுத்து வர்றோம் மொளப்பாரி
காத்து மட்டும் வந்து போகும்
கட்டப்பொம்மன் கோட்டை போல
வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும்
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும்
செயலுக்கும்?
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி