பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
(சந்திரபாபு பாட்டு நல்ல கருத்துள்ள பாட்டாயிற்றே!)
Printable View
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
(சந்திரபாபு பாட்டு நல்ல கருத்துள்ள பாட்டாயிற்றே!)
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய்
யாரு யாரு இந்த கிழவன் அட நாறு நாறு பிஞ்ச தேங்கா நாரு ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு
Seriously, I don't know of any other Tamil song with the word rabies in it...
Please ensure there is at least another song containing your last word, when posting a Relay song... TQ