ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம்
Printable View
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது தூக்கம்
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
வரவு வரும் வழியில் செலவு வரும்.
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ. நீ எந்த எட்டில் இப்பஇருக்க நெனச்சுக்கோ
Isn't the starting of that song Ra ra ramaiya?
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான்
இந்தப் புள்ள வீணாக இவன் மனசை கிள்ளாதே
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா