பஞ்சணை வந்தாள் அவள் பேர்
சாந்தி.
வாவ். பாலா தி கிரேட்
Printable View
'மஞ்சள் இட்ட நிலவாக'
அற்புதமான பாடல். சுசீலாவால் மட்டுமே முடிந்த ஒன்று. நன்றி ராகவேந்திரன் சார்.
http://i.ytimg.com/vi/hLKb4tChqUU/0.jpg
குத்தால அருவியில் குஜால் பாட்டு
ராஜேஷ் சார்!
சித்தி, சிக்கம்மா என்று 'பின்னி' எடுக்கிறீர்கள்.
அனைத்தும் அருமை. நீங்கள் திரியின் பெருமை.
வாசு சார், ஆம் அந்த நடிகர் டி.கே.பாலசந்தரின் தான்
எனக்கு எப்பவுமே முஸ்தபா மற்றும் இவருக்கு சிறு குழப்பம் உஇண்டு
இவர் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்
இதோ இவரும் ஷைலஸ்ரீயும் பாடும் மலையாள டூயட்
மென்குரலோனும், இசையரசியும்
http://www.youtube.com/watch?v=ylWpNW7FfO0
வணக்கம் ராஜேஷ் சார்.
நன்றி!
இதே போல நம் அருமைப் பாடகி 'கஸ்தூரி விஜயம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி அசத்தோ அசத்து என்று அசத்தியிருப்பார்.
கே.ஆர்.விஜயா பாடுவதாக அமைந்த இப்பாடல் காட்சி நம் தமிழ்நாட்டு திருமணச் சடங்குகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.
மங்களகரமாக ஒலிக்கும் இசையரசியின் இந்தப் பாடல் என் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு'
'தம்பதிகள்' உச்சரிப்பு அருமை. (மாப்பிள்ளையாக நடிப்பவரை எங்கு பிடித்தார்கள்? அப்படியே 'சோளக் கொல்லை' பொம்மை மாதிரியே இருக்கிறார். ஆனால் உறுத்தவில்லை.)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MuYQxWBEsB4
ராஜேஷ் சார்
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.