தணிகை வாழும் முருகா உன்னைக்
காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
Printable View
தணிகை வாழும் முருகா உன்னைக்
காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
கணபதியே வருவாய் அருள்வாய்
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில்
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
கண்ணா கமலக்கண்ணா கங்கைக் கரை மன்னா
பண்ணாரும் இசையமுதே பாரதப்போர் தளபதியே
அந்நாளும் இந்நாளும் அகிலமெல்லாம் ஆள்பவனே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
ஆடாதாடா ஆடாதாடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி
அவளே என் துணையானால்
என் ஆவியை உடையாய் நெய்வேன்
அவள் மேனியில் உடையாய் தழுவி
பல மெல்லிய இடம் தொடுவேன்
மார்கழி