இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
Printable View
இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன
அந்த நாளை காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழி
கத்தாழங்காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டுப் போறவளே
வண்டி மாடு
மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக் கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக
பாடுபட்டுச் சேர்த்தப் பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு
அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட பகை
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது
நித்தம்