சமீபத்தில் படித்த ஒரு விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் .
நாடோடி மன்னனில் சொன்னைதை நிறைவேற்றி நாட்டு மக்களின் அன்பால்
ஆட்சி அமைத்து சாதனை புரிந்த சரித்திர தலைவா ......
எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவரே
புண்ணிய பூமி கண்டெடுத்த பொன்மனசெம்மலே !
பூமி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் !
மக்களோடு பழகி மக்களோடு வாழ்ந்து மக்களுக்கு வாரி வழங்கி
மக்கள் திலகமாய் - மன்னாதி மன்னனாய் வாழ்ந்து காட்டிய புரட்சித்தலைவரே
http://i45.tinypic.com/mhu5vq.jpg
சாதனைகளை படைத்திட்ட சரித்திர நாயகரே
முப்பிறவி கண்ட தர்மத்தின் தலைமகனே
அண்ணாவின் இதயக்கனியே !
பெருள் விளக்கே - புகழ் விளக்கே
பூமித்தாயின் பொன்விளக்கே
எங்கள் நெஞ்செமெல்லாம் நிறைந்த ஒளிவிளக்கே !
தன்னை நாடிய மக்களுக்கெல்லாம் நல்ல தே செய்த மக்கள் திலகமே !
காலச்சக்கரம்
கால் நூற்றாண்டு கடந்த போதிலும்
கம்பீரமாய்
ஒளிவிளக்காய்
சரித்திர நாயகனாக
ஏழைகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழும்
எங்கள் தங்கமே !
தன்னை அறிந்தவன் தாரணி ஆள்வான்
என்பதற்கேற்ப ஏழை எளியோருக்கு
வாழ்வை அர்பணித்த பாரத ரத்னா
புரட்சி தலைவரே !
என்றென்றும் மக்கள் சிம்மாசனத்தில் வீற்றிக்கும் மக்கள் திலகமே !
புண்ணிய பூமி கண்டெடுத்த
புதையலே
பூமி இருக்கும் வரை
உங்கள் புகழ் இருக்கும் !
அன்னம் வழங்கி மழலையின்
பசிப்பிணி போக்கிய
மாசில்லா தலைவா !
அறிவால்- ஆற்றலால் - மனித நேயத்தால்
ஈகை குணத்தால் அனைவருக்கும் பொதுவான
புரட்சி தலைவரே !
சமூக சிந்தனையின் சிற்பியே
ஏழைகளின் வாழ்வை சிறக்க வைத்த வள்ளலே
தியாக செம்மலே !