என்ன நீதி கருத்து கேட்டென்ன பயன், மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், வீண் வம்புக்கு இழுத்தல், பொய்கள்,பெரும் பொய்கள், மனம் புண் படும் படி நடந்து கொள்ளல்.
பாடல்களும்,கருத்தும் எதைத்தான் மாற்றியுள்ளன?
Printable View
என்ன நீதி கருத்து கேட்டென்ன பயன், மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், வீண் வம்புக்கு இழுத்தல், பொய்கள்,பெரும் பொய்கள், மனம் புண் படும் படி நடந்து கொள்ளல்.
பாடல்களும்,கருத்தும் எதைத்தான் மாற்றியுள்ளன?
எஸ்வி சார்,
எங்கள் புலவரின் கற்பனையை குறைத்து மதிப்பிட வேண்டாம் .
தொலைக் காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .. 23.09.2013 - 28.09.2013
23.09.2013 அன்னை இல்லம் பகல் 1 மணி ஜே மூவீஸ்
23.09.2013 எமனுக்கு எமன் பகல் 1 மணி கே டிவி
23.09.2013 தியாகம் பகல் 1 மணி ராஜ் டிவி
24.09.2013 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பகல் 1 மணி ஜே மூவீஸ்
24.09.2013 ஜெனரல் சக்கரவர்த்தி காலை 10 மணி ஜெயா டிவி
24.09.2013 எங்கிருந்தோ வந்தாள் பகல் 1 மணி ராஜ் டிவி
25.09.2013 அருணோதயம் மாலை 4 மணி ராஜ் டிஜிட்டல்
25.09.2013 தீபம் இரவு 9.30 மணி ஜெயா டிவி
25.09.2013 விடுதலை பகல் 2 மணி பாலிமர் டிவி
25.09.2013 சிவகாமியின் செல்வன் பகல் 1 மணி ராஜ் டிவி
26.09.2013 அவன் தான் மனிதன் காலை 10 மணி ஜெயா டிவி
26.09.2013 இமைகள் பகல் 1 மணி ராஜ் டிஜிட்டல்
26.09.2013 நான் வாழ வைப்பேன் பகல் 1 மணி ராஜ் டிவி
27.09.2013 கர்ணன் பகல் 1 மணி ராஜ் டிவி
28.09.2013 முதல் தேதி காலை 6 மணி ஜே மூவீஸ்
28.09.2013 நீதிபதி [?] காலை 10 மணி ஜெயா டிவி
28.09.2013 தாய்க்கு ஒரு தாலாட்டு பகல் 1 மணி ராஜ் டிவி
உங்கள் வீட்டில் உங்கள் செலவில் விழா எடுத்து விட்டு, எங்கள் வீட்டில் மட்டும்தான் தோரணம் தொங்கியது என்று பெருமையடித்து கொள்வது போல உள்ளது. எங்கள் வீட்டில் விசேஷம் நடக்கும் போது,இதே தோரணங்கள் தொங்கின,தொங்கும்.
Quote:
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.
சிவாஜியின் தீவிர ரசிகர்களே,Quote:
சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி ...
நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).
ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.
வருக ராஜா(மதுரை மைந்தர் என்று நினைவு??),
ரொம்ப பெயர் பெற்ற எதிர்ப்பாளர் நீங்கள்.
ஒரு காலத்தில் ஆண்களின் சராசரி வயது 40 தான். இன்று? தலைமுறைக்கு தலைமுறை வாழ்வை அணுகும் முறை,மருத்துவம் சார்ந்து இளமை,வயது இவை மாறுபடும்.இது எல்லா தலைமுறைக்கும் பொருந்தும்.
பீ.யு.சின்னப்பா,எம்.கே.டி. - 35 வயது வரையே தொடர்ந்தனர்.
சிவாஜி காலம்- 60 வயது வரை.
கமல்-ரஜினி- 60 +
நாளைய நடிகர்கள்- ????
gene தெரபி மனிதர்களை 1200 வயது இளமையுடன் வாழ வைக்க இயலுமாம்.
வருடத்திற்கு ஒரே படம் நடிக்கும் இக்காலத்தையும், வருடத்திற்கு ஆறு ஏழு படங்கள் நடித்த அக்காலத்தையும் ஒன்று படுத்தாதீர்கள்.
அவர் பிற்காலத்தில் மற்றவர்கள் அவரை வற்புறுத்தும் போது மட்டும் வந்து நடித்து கொடுத்தார். அவருக்குரிய மரியாதை கொடுக்க பட்டே வந்தது. அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் நிறைய.(உடல்நிலை கருதி)
சிவாஜியும்,கமலும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். குருவையும் ,சிஷ்யரையும் நினைத்து பெருமை கொள்வோம்.
ராஜா, தாங்கள் சிறிதே காலத்தால் பின் சென்று சில படங்களை பார்த்து தாங்கள் கொண்ட பார்வையை மீள் பரிசோதனை செய்யுங்கள். நீங்கள் புத்தி கூர்மை கொண்ட பதிவர். உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு.
வாசுதேவன் சார், தங்களது ஆரவாரமான வரவேற்புக்கு நன்றி.. கோபால் சார் நன்றி.. மஞ்சு பார்கவி நல்லதொரு குடும்பம் என கொஞ்சம் சம்சயம் தான்..தீபத்தில் சத்தியப் ப்ரியாவில்லையோ,,பிற்காலத்தில் அவர் அம்மா ரோல்களில் நடித்தபோது ஏனோ தீபம் ரோல்- அரைகுறை ஆடை தான் நினைவுக்கு வந்து கொஞ்சம் சிரிப்பு வரும்..!
மஞ்சு பார்கவி..மஞ்சு பார் கவி..என்னா சிலேடை..ம்ம் இரவில் பார்க்கிறேன்! மறுபடியும் வருவேன்..
பழங்காலத்தில் எனது ஹார்ட் throbs எல்லாம் இன்று அம்மாவாக உலவும் போது.... சமீபத்தில் ஒரு பள்ளி நண்பியை சந்தித்த போது என்னை பற்றி எல்லா விவரமும் தெரிந்து ஒப்பித்தாள். அப்போது அவள் மேல் கொள்ளை ஆசை இருந்தும் ,approach பண்ணாமல் விட்டேனே என்று நொந்த சம்பவம்....
மஞ்சு பார்கவி விவரம் ,ஒரு நண்பர் மூலம் இன்று கிடைத்தது. PM மூலம் தெரிவிக்கிறேன்.
கோபால் சார்,
முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?
எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.
(நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)