thuLith thuLi thuLith thuLi mazaith thuLi
adhu thotath thoda silirththadhu malarkkodi
intha bUmikkuth thIrnthadhu dhAbam
intha sAmikku En innum kObam
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
thuLith thuLi thuLith thuLi mazaith thuLi
adhu thotath thoda silirththadhu malarkkodi
intha bUmikkuth thIrnthadhu dhAbam
intha sAmikku En innum kObam
Sent from my SM-G920F using Tapatalk
தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன...
பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
பூங்காத்தே என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ மனமோ
துணை இல்லாம இங்கே வாடுதே
avaL parandhu ponaaLe ennai marandhu ponaaLe
naan paarkkumpodhu..........
என்னை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
புன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்
அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்...
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று
கரையை தேடும் ஓடங்கள்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
Sent from my SM-G920F using Tapatalk
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே