நீ எனை
காற்றென சாய்த்துவிட்டாய்
ஏதோ மாயம்
Printable View
நீ எனை
காற்றென சாய்த்துவிட்டாய்
ஏதோ மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
உங்க அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு
ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடி
அடி போடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட