thank u K..:-)
Printable View
thank u K..:-)
அடிமை வாழ்வின் செழுமையினும் சுதந்திர
வாழ்வின் வறுமை உயர்ந்தது.
-
கிறுக்கன்
இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.
-
கிறுக்கன்.
:thumbsup: :thumbsup:
அறிவை அருளாய் அன்பை அமுதாய்
அறமாய் அளிப்பவள் அன்னை.
-
கிறுக்கன்
Quote:
Originally Posted by kirukan
:clap: K
Thanthai pathi rendu vari..plz!?
விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.
-
கிறுக்கன்
:yes:
Quote:
Originally Posted by kirukan
:clap: :clap: thank u K...:-)