வணக்கம் கண்ணன், வேலன் & யு.வி! :)
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில்
எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல்
எங்கே சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில் நில் நில் நில்...
Printable View
வணக்கம் கண்ணன், வேலன் & யு.வி! :)
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில்
எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல்
எங்கே சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில் நில் நில் நில்...
enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே...
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா நாளாக என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G920F using Tapatalk
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா...
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஓ
Sent from my SM-G920F using Tapatalk
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப் படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அன்னப்பூரணீ என்னைப்பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா...
https://www.youtube.com/watch?v=KnpHd3HJH9k
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my SM-G920F using Tapatalk
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே...
https://www.youtube.com/watch?v=V91d66c1rWI
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G920F using Tapatalk
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே..
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்...
வணக்கம் ராகாதேவன், வேலன், கண்ணன்
மூடுபனி குளிரெடுத்து
முல்லை மலர் தேன் எடுத்து
மனதில் வளர் மோகமதை
தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா
வணக்கம் யு.வி. :)
மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்
மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை..
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
பட்டு வண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
ஹாய் ஆர் டி..
ஹாய் கண்ணா...
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னைஅழைத்தேன்
சிந்தனையில் ஒரு தேனருவி...
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை...
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது
கள்ளப் பார்வை, கண்ணுக்கு இன்பம் கள்ளச் சிரிப்பு, நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து, நேரம் பார்த்து, ஜாடை காட்டும் காதல் இன்பம்
நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேர் எழுத
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
பாடும் வானம்பாடி..ஹா...
.
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா...
வணக்கம் யு. வி., கண்ணன் & வேலன்! :)
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே...
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் வரும்
Sent from my SM-G920F using Tapatalk
hi nov rd uv :)
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே
வணக்கம் யுவி, கண்ணன் & rd!
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
யுவி, ராக(தே)வா,நவ் ஹாய்
கண்டதைச் சொல்லுகிறேன் கண்டதின் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால்
அவ மானம் எனக்கன்றோ..
யுவி, கண்ணன்,நவ் ஹாய்! :)
நாணமா மைவிழியில் நாணமா
பூ முகத்தை என் மறைத்தாய்
நான் எழுத்கும் பொன்னோவியமே...
பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா
பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G920F using Tapatalk
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
கல்யாணம்...கல்யாணம்..கல்யாணம்..
ஹஹா..
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தம் மிகுந்திடக்
கல்யாணம் ஹஹ்ஹஹா கல்யாணம்
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியினில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தேன் சொன்னேண்டி மானே...