senthamizhaa ezhundhu vaaraayo un
singaara thamizhai paaraayo
sindhai.......
Printable View
senthamizhaa ezhundhu vaaraayo un
singaara thamizhai paaraayo
sindhai.......
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே
சிந்தை இறங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி
வஞ்சனை...
வான் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை செல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருவதில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை...
அன்பே வா... அன்பே வா..
....
வான் பறவை தன் சிறகை
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்...
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
kaNNil thondrum kaatchi yaavum kaNNe unadhu kaatchiye
maNNil veezhum kaNNeer veLLam...........
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும்
aasai pongum azhagu roopam aasai pongum azhagu roopam
aNaindhidaadha amara deepam......
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்..
nenjil kudi irukkum anbarukku
naan irukkum nilaimai enna endru theriyumaa
என்னைத் தெரியுமா ?
நான் சிரித்துப் பழகி
கருத்தைக் கவரும் ரசிகன்
naan kavignanum illai nalla rasikanum illai
kaadhal enum aasai illaa bommaiyum.........
பார்த்து சிரிக்குது பொம்மை இங்கு
பாடி நடிக்குது பெண்மை
தடுமாறும்
thattu thadimaari nenjam
kai thottu viLaiyaada kenjum
வீரா… வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம்...
sathiyame latchiyamaai koLLadaa
thalai nimirndhu unai uNarndhu nilladaa
sathiyame.......
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்...
பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா
ஒரு பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா
கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா
கன்னத்துல கறுப்புப் பொட்டு வைக்க
seevi mudichu singarichu sivandha nethiyil pottum vachchu
aaval theera maappiLLai.......
maappillai manasukku pidikkalaiya
andha malligai poo vaadai adikkalaiya
koopitta
summaa saappida vaanga ammaa koopiduraanga
pudhu maappiLLaipol yeikkiradhu.......
ஏய்ச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க நல்லா
எண்ணி
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadumpaadal endru nee kEtkiraai
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள்...
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவைக் காடு பூத்தது போலே
சிரியின் வாழ்வில் பூக்க விட்டாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி...
https://www.youtube.com/watch?v=T2fADM8DXks
maNNai nambi maram irukku kaNNe sanchala
unnai nambi naan irukken jokkaa konjalaam
ulaga inba........
இன்பமே...
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...
kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
nilavu......
nilavu pirantha nerathile penn piranthalo
aval malar malarntha velaiyile kann thiranthalo
mai kodutha paarvai enna maan koduthadho
mayanga vaitha saayal
நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
kutraala aruviyile kuLichchadhu pol irukkudhaa
manasum mayakkudhaa sukamum........
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின்...
செவ்விள நீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் செந்நெல்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் யேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
கங்கை பாயும் வங்கம்
செந்நெல் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்...
பாரதத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய்
otrumaiyaay vaazhvadhaale uNdu nanmaiye
vetrumaiyai vaLarpadhinaale viLaiyum theemaiye
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இனி...
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா… தடுமாற்றமா...