பாடும் வானம்பாடி ஹ..
மார்கழி மாதமோ
பார்வைகள் ஓ..
ஈரமோ ஓ...
ஏனோ ஏனோ
Printable View
பாடும் வானம்பாடி ஹ..
மார்கழி மாதமோ
பார்வைகள் ஓ..
ஈரமோ ஓ...
ஏனோ ஏனோ
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன
இளமானே .... அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே .... இன்று வந்த இன்பம்
என்னவோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி
உள்ளதைச் சொல் நல்லதைச் செய் கடவுள் இருக்கிறார் என்று
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
நான் யாரு எனக்கேதும் தெரியலையே
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே
கலந்திடும் நேரம்
சாஹசமே
நீ புரியாதே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே செந்தேன் தானே
தேனே என் தேனே உன் தேவி என்றேனே கண்டேன் நானே
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
பகலிலே ஒரு நிலவினை கண்டேன்
அது கருப்பு நிலா
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா
தீ ...... தீ
தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட
சிவக்கும்
தேன் தேன்
கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
கண்கள் எதோ தேட களவாடா
நெஞ்சம் தானே பாட பறந்தோட
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ