:o :D is it really happening ? :DQuote:
Originally Posted by saradhaa_sn
Printable View
:o :D is it really happening ? :DQuote:
Originally Posted by saradhaa_sn
முரளி சார்,
தியேட்டர் நிகழ்வுகளை வழக்கம்போல் அருமையாக தொகுத்து தந்ததற்க்கு நன்றி.உங்களையெல்லாம் நினைத்தால் பெருமையாகவும் அதே நேரத்தில் சற்று பொறாமையாகவும் உள்ளது . இது போன்ற காட்சிகளை நேரில் கானும் வாய்ப்பு பெங்களூரில் இனி கிடைக்காது என்பதால்தான்.குமரேசன்பிரபு மனது வைத்தால் மா.நடராஜ்,செல்வகுமார்(கர்னாடக மன்ற தலைவர்கள்)போன்றவர்களிடம் பேசி இதேபோல் தூள் கிளப்பலாம்.முயற்சிப்பீர்களா குமரேசன் சார்?
ராகவேந்திரன் சார்,
படங்களுக்கு நன்றி.ஜோ சார் சொன்னது போல் கலர்படம் போல தெரிகிறதே எப்படி?
டியர் ஜோ மற்றும் ஹரீஷ்,Quote:
Originally Posted by joe
தங்களின் ஐயம் சரி. கருப்பு வெள்ளை பிலிம் ரோல் பிரிண்ட் எடுப்பதற்கு கிடைக்காத காரணத்தினால் கலர் பிலிமில் ஏதேனும் ஒரு வண்ணத்தைத் தழுவி பிரிண்ட் எடுக்கக் கூடிய வசதியைப் பயன் படுத்தி உயர்நத மனிதன் படத்திற்கு பிரதி எடுத்திருப்பதாக அரங்கில் விநியோகஸ்தர் கூறினார். அது குறிப்பாக கேவா கலர், டெக்னிக் கலர் படங்களுக்கு புதிய வகையில் வண்ணப் பிரதி எடுக்கப் படுகின்றன என்றும் அந்த தொழில் நுட்பமே இங்கும் பயன் படுத்தப் பட்டதாகவும் அவர் கூறினார். நாங்கள் கூட இது புதுமையாக உள்ளதே என வியந்தோம். ஆனால் அதே சமயம், பழைய கருப்பு வெள்ளை பிரதியின் நேடிவிடி இதில் அந்த அளவிற்கு பிரதிபலிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் கூற வந்த கருத்துக்களும் நுண்ணிய விளக்கங்களும் மக்களை சரியான அளவில் போய் சேருமா என்பதும் ஐயமே.
ராகவேந்திரன்
அன்புள்ள ராகவேந்தர் சார்/முரளி சார்/பம்மலர் சார் அவர்களுக்கு
ஒரு சிறு வேண்டுகோள் சென்னையில் எதாவது திரை அரங்கில் நம்மவர் படம் வெளியானால் அதை இந்த திரியில் சற்று முன்னர் தெரிவித்தால் என்னை போன்ற ரசிகர்களுக்கு மிகவும் உதவி ஆக இருக்கும்
நட்புடன் Gk
டியர் கிருஷ்ணாஜி
தங்களுடைய எண்ணங்கள் தான் நமது அனைவருடைய எண்ணமும். எங்களுக்கு தெரிந்த தகவல் அடுத்த விநாடியில் நமது ஹப்பிலும் நமது நடிகர் திலகம் இணைய தளத்திலும் பதியப் பட்டு விடும். எனவே தொடர்ந்து நமது இணைய தளத்தினையும் இத்திரியினையும் பார்வையிட்டு வாருங்கள். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல் சென்னை மஹாலக்ஷ்மியில் அநேகமாக ஜூன் 4 அல்லது 11ம் தேதி வாக்கில் என்னைப் போல் ஒருவன் திரையிடப் படுகிறது. அதனைத் தொடர்நது இந்த வாரமோ அல்லது விரைவிலேயோ ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப் படுகிறது. நாம் அனைவரும் பெரும் திரளாக ஆதரவு தந்தால் மேலும் மேலும் படங்கள் வெளிவரத் துவங்கும். ஒரு விநியோகஸ்தர் குறிப்பி்ட்டது போல் 1960-70களின் பொற்காலம் திரும்பும்.
ராகவேந்திரன்
சிங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வரும் வெள்ளியன்று ‘தெனாலிராமன்’ :D
NT yin Sivantha Mann shooting pothu Paris il NT ku Thamiz Changam varaverpu koduthathathaga paditha niyabaham. Ethum record irukiratha?
Thank you, Joe Sir.Quote:
Originally Posted by joe
Raghavendran
Trip down memory lane by our Mohanram sir. But imagine how this would have turned out :shock:
http://mohanramanmuses.blogspot.com/...-thilakam.html
From Left to right standing - Mahesh, Music Director, Yours truly,
G.Ramkumar and Director K.Subaash.
Around the late 1990s Sivaji films wanted to make a TV show on Nadigar Thilakam (NT).
This was tentatively titled "Naanum oru rasikan" and was to have been him reliving
his experiences with around 100 of his colleagues, seniors and even those who came later.
His thoughts on them, his roles with them and then we wanted to get reactions from each of them ( those available). He wanted to trace the trip from M.K.Thyagaraja Bhagavathar down to
the then present day.
Subaash , probably one of the few "friends" I have from this tinsel world, many like Prabhu and Ramkumar were friends before I became an actor, was excited to work with NT as his father Krishnan (Panju) was the one who introduced this legend in "Parasakthi" with that immortal first shot -"Success".
At a time when graphics had not grown his plan was to merge NT at home moving about when suddenly VO Chidambaram, Kattabomman, Parama sivan, prestige padmanabhan, barrister rajinikanth and several others keep walking past and to each of them NT reacts -
I was to have interacted with him and assisted Subaash with the research, script and editing.My good friend Mahesh was to have made the Music. For all of us it was the joy of working with the living legend.
In fact this helped me sit and discuss with him the list of people he wanted - the Producers, The Directors ,The Technicians ( all the crafts from Camera, Dance, Make up, Costume, writers and so on), His fellow actors and others whom he had enjoyed watching on screen - Olivier , Brando , Spencer Tracy , Paul Muni and many others up North including Prithviraj Kapoor etc. In fact we were wondering how to source footage from Hollywood films and the Royalty costs etc. You must remember the economy had not opened up as much as it is today.
Mahesh was toying with a medley of his songs , sometimes the old tune with new words and sometimes the old words with new tunes etc.....and one fully new tune.
The experiences he shared with us will live evergreen in our minds and the kind of respect he had for people like L.V.Prasad, Nagesh , M.R.Radha , Balaiah , Sridhar , APN , Chandrababu, ACT , His mentors P.A.Perumal and Subaash's father Krishnan , AVM , MGR ,the present CM Kalaignar, S.Balachander , Heeralal Master , Padmini, Kannamba , Manorama , Savithri to name just a few was really high .
We actually took up a list of 60 plus names to work with initially .
This was to have been either for Doordarshan or Sun TV - in those days DD was still in the big budget League.
Just reliving those moments brings tears, both of Joy and sorrow - Like he sang -
Naan azhudhukonde sirikkindren.
நாளை (3.6.2010) வியாழக்கிழமை (ஒரு நாள் மட்டும்), சென்னை அமைந்தகரையில் உள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில், மூன்று காட்சிகளாக, கலைமகளின் அருள்வடிவமாகத் திகழும் நமது கலைக்குரிசிலின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
பிரம்ம புத்திரர் நாரதரையும், தெய்வப் புலவர் வித்யாபதியையும் தரிசிக்க பக்த கோடிகளே, திரண்டு வருக!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 29
கே: திரும்பவும் வெளியாகியுள்ள 'பராசக்தி' எப்படி நடை போடுகிறது? (சாந்தி கன்னியப்பன், மலேசியா)
ப: ராஜ நடை!
(ஆதாரம் : பொம்மை, பிப்ரவரி 1969)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 30
கே: ஸ்ரீதர், ஏ.பி.என்., கே.எஸ்.ஜி., மல்லியம் ராஜகோபால் முதலியோர் தமது லட்சியப் படங்களில் சிவாஜியை நடிக்கச் செய்வது ஏன்? (பெ.சுப்பண்ணன், ராமநாதபுரம்)
ப: லட்சியப் படங்களிலாவது நடிப்புத்தரம் உயர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இருக்கலாம்.
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக முதல்வர் டாக்டர் சிவாஜி அவர்களும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இணைந்து பணியாற்றிய திரைக்காவியங்கள் :
1. பராசக்தி(1952)
2. பணம்(1952)
3. திரும்பிப் பார்(1953)
4. மனோகரா(1954)
5. இல்லற ஜோதி(1954) [அனார்கலி - சலீம் ஓரங்க நாடகம் மட்டும்]
6. ராஜா ராணி(1956)
7. ரங்கோன் ராதா(1956)
8. புதையல்(1957)
9. குறவஞ்சி(1960)
10. இருவர் உள்ளம்(1963)
11. மாடி வீட்டு ஏழை(1981)
நாளை (3.6.2010), திரை இலக்கியத் திலகமாகத் திகழும் முதல்வர் கலைஞர் அவர்களின் 87வது பிறந்த நாள். ஆம், திராவிட சூரியனுக்கு 87வது உதயம்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 31
கே : இப்பொழுது சிவாஜிக்கும், ரவிச்சந்திரனுக்கும் தோற்றத்தில் வித்தியாசமே தெரியவில்லையே...? (எம்.எஸ்.விஸ்வநாதன், மாயூரம்)
ப: நடிப்பில் தெரிந்து விடுகிறதே...!
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
விஜய் தொலைக்காட்சி வழங்கும் 'செவாலியே சிவாஜி விருதை' இவ்வாண்டு பெற்ற நடிகர் திலகத்தின் சீடர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களை வாழ்த்துவோம்.
நிச்சயமாக. செவாலியே விருதினை ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விழாவிற்கு வரமுடியாத பட்சத்தில் அவர்கள் இல்லத்திற்கு சென்று அளிப்பது மரபாக வைத்துள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் தானே நேரில் சென்று பெற்றுள்ளது, நடிகர் திலகத்தின் பால் அவர் வைத்துள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் காட்டுகிறது.
பாராட்டுக்கள் ரஜனிகாந்த் அவர்களே,
ராகவேந்திரன்
ராகவேந்திரா சார்,
விழாவுக்கு ரஜினிகாந்த் அவர்கள் வராததால் , பிரபுவும் ராம்குமாரும் ரஜினி வீட்டுக்கே சென்று வழங்கியதாக கேள்விப்பட்டேன்.
பெங்களூரில் சிவாஜி கணேசன் திரை இடப்படும் திரை அரங்கம் - நடராஜ், கினோ, ஸ்வஸ்திக், தேவி, லக்ஷ்மி , லாவண்யா முதலியவை தான் எனக்கும் என் நண்பர்களுக்கும் வெள்ளி , சனி மற்றும் சண்டே கோவிலாக இருந்தது. முதல் முன்று நாட்களும் சாயங்காலம் ஷோ கண்டிப்பாக செல்வோம். என் நண்பர்கள் ரமேஷ், நீலு, ஜகன், குரு , கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமுர்த்தி எங்களைவிட வயதில் பெரியவர். ஸ்ரீனிவாசன் TM படத்தை தொடர்து 25 தடவை பார்த்தவர். (இவர் மராதியன்). நீலு நடிகர் திலகத்தின் வெறியன். (gowaram படத்தை ௦ தடவைக்கு மேல் பார்த்தவன். அவருடைய பற்றிய தகவல் அனைத்தும் சேகரித்து வைத்தவன். இப்பொழுது எல்லாம் மிஸ்ஸிங். நானும், மற்றவர்கள் ரசிகர்கள் . பசுமையான நினைவுகள். வரவு இல்லாமல் செலவு செய்த அந்த நாட்கள் மிண்டும் வராதா ? அப்பொழுது பிரமசாரிகள் இப்பொழுது குடும்பம், மனைவி, மக்கள், கடமை. UM பாடல் தான் நினைவுக்கு வருகிறது. .................... பாதைகள் மாறினோம் , கடமையும் வந்தது கவலையும் வந்தது. நண்பர்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. பணம் இருக்கிறது. டைம் அண்ட் என்ஜாய் செய்ய நண்பர்கள் இல்லை. multiplex culture மற்றும் பழைய படங்களை போல் இப்பொழுது படங்கள் வருவதில்லை அதுவும் ஒரு காரணம்.
தினமலர் (22.5.2010) திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி:
http://pammalar.webs.com/apps/photos...otoid=85223766
தினமலர் (23.5.2010) எல்லா பதிப்புகளிலும் வெளியாகியுள்ள செய்தி:
http://pammalar.webs.com/apps/photos...otoid=85223767
இச்செய்திகளை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார், தினமலருக்கு புதிதாக சிவாஜி மீது அக்கறை வந்தது மகிழ்ச்சியே :) . நடிகர் திலகத்துக்கு சிலை வைத்த கலைஞரின் கவனத்துக்கு உரிய முறையில் எடுத்துச்செல்லப்பட்டால் அரசு சார்பில் மரியாதை பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை .. பிரபுவோ ,ராம்குமாரோ ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றிவிடக்கூடிய காரியம் இது.
நன்றி திரு ராகவேந்தர் அவர்களே
நிச்சயமாக என்னை போல் ஒருவன் திரைப்படம் 6th சண்டே or 13th சண்டே அன்று சென்னையில் இருந்தால் நிச்சயம் நம்மவரை (மற்றும் நம் ரசிக கண்மணிகளையும்) சந்திக்க முயற்ச்சி செய்வேன் சிரிபொலி தொலைகாட்சியில் செவ்வாய் அன்று படித்தல் மட்டும் போதுமா ஒளி பரப்பினார்கள் சற்று இரைச்சல் ஆக இருந்தது நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடலில் நடிகர் திலகத்தின் டான்ஸ் மற்றும் லிப்ஸ் movement அற்புதம் சற்று மாறுபட்ட மேக்கப் என் உடைய இரண்டு பெண்களும் படத்தில் சிவாஜி அவர்களை பார்த்து விட்டு கூறிய வார்த்தைகள் "சிவாஜி சற்று குண்டாக இருக்கிறார் ஆனால் எப்படி போனவாரம் ராஜ் டிவி இல் பார்த்த 'எங்கமாமா' படத்தில் ஒல்லியாக இருக்கிறார்" எப்படி திடீர் என்று நடிகர் திலகம் உடலை ஸ்லிம் ஆக்கினார்கள்
நட்புடன் GK
Singam ondru nadakirathu paarungal
:notworthy: :notworthy: :notworthy:
http://vimeo.com/8473735
பம்மலார் அவர்களின் பதிவுகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றன. தினசரி அவருடைய பதிவுகளைப் படித்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டார். வாழ்க.
மதுரையில் மிக விரைவில் - காலத்தால் அழிக்க முடியாத காவியம் - நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் ஜூபிடரின் தங்க பதுமை. இப் படத்தினைப் பற்றிய நினைவூட்டல் கட்டுரை ஹிந்து 04.06.2010 தேதியிட்ட இதழில் ... இணைப்பு இதோ -
http://beta.thehindu.com/arts/cinema/article445590.ece
ராகவேந்திரன்
இன்று SPB க்கு பிறந்த நாள். நமது திரியின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள். அவர் NT க்கு பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்தது எது என்று யோசித்துப் பார்த்தேன். உடனே நினைவுக்கு வந்தது பட்டாக்கத்தி பைரவனின் "எங்கெங்ஙோ செல்லும் என் எண்ணங்கள்" தான்.
Link
http://www.videomeli.com/video/7Gfcn...ilayaraja.html
திரு எஸ்.பி.பிக்கு மிகவும் பெருமை அளித்த பாடல் பொட்டு வைத்த முகமோ !Quote:
Originally Posted by Mahesh_K
அய்யகோ. இந்த நன்றியில்லாத உலகம் இதை மறந்து விட்டதே :twisted:
பூனை கண்ணை மூடிகிட்டா உலகம் இருட்டு -ன்னு நினைச்சுக்குமாம் என்பதற்கு இதுவே சாட்சி.Quote:
Originally Posted by Irene Hastings
நடிகர் திலகம் திரியில் எஸ்.பி.பி-க்கு பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லி அவர் மனதில் தோன்றும் பாடலை மகேஷ் சொல்கிறார்.
உடனே ஏதோ எல்லா நடிகர் திலகம் ரசிகர்களும் கருத்து சொல்லி வேண்டுமென்றே 'பொட்டு வைத்த முகமோ' பாடலை நிராகரித்து விட்டது போல இவர் ஏன் இப்படி கொதிக்கிறாரோ தெரியவில்லை ? :evil: .நடிகர் திலகம் திரியில் எத்தனையோ முறை 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டுக்களும் விவாதங்களும் நடந்ததை படித்துப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் .. சும்மா வந்து 'அய்யகோ' என்றால் என்ன அர்த்தம் ? :huh:
மேலும் , 'பொட்டு வைத்த முகமோ' பாடல் எஸ்.பி.பி-க்கு பெருமை அளித்த பாடல் என்றால் அதற்கு எஸ்.பி.பி தானே நன்றி சொல்ல வேண்டும் ? ஏன் உலகத்தை இழுக்கிறார்? :roll:
happy 64th birthday to the genius Thiru Dr.SPB sir, SPB gaaru :notworthy:
Nowadays I find myself listening to latter days NT/SPB songs.
1. Asai theera pesavendum unnidattil (Ratta Paasam)
2. Rajatti Varunggadi (Tirusoolam)
3. Poopola Un Punnagaiyil (Kavariman)
4. Kaalam maaralam (Vazhkai)
5. Devathai Oru Devathai (Pattakathi Bairavan - Is this for NT? I forgot).
Edit. Not to mention, Thirutheeril Varum silayoo...
Grouch naQuote:
Originally Posted by groucho070
How can you forget
Jamuna nathi engE rathai mugam engE _ Gowravam
Ellorum padungal nal vazhthu koorungazh _ Shivaji sir, Kr.Vijaya maam (cant remember the film, was it unnai vaazha vaipEn , staring* Super*)
Appa ennappa - Anbulla appa
Raghu, I consider Yamuna Nathi as early NT/SPB. I am talking about the ones later than, say, after 1977/78. A big NO to Anbulla Appa song though :D Ellorum Padunggal doesn't have that bite.
Now, my mental music player is playing Rajatti Padunggadi...the rukkururukkururukku...part is looping....
ok, how about
Viduthali - Raajaa
Jalli katu - Hey raajah ondranum indru
how about 'Annan oru kovil endral thangai oru geetham andrO' which film is that from, I have seen that, it had Jaiganesh as well
what a song by the genius :notworthy:
You mean Rajavee Raajaa in Viduthalai? I hate that song :evil: Also, any song in that stupid movie (only Rajini and NT watchable, other than that :hammer: )
The Jallikattu song is notable only for pairing of SPB and Mano, mattabadi there's nothing much. :)
Yengengo Sellum - patakathi bhairavan
:rotfl: sorry mudiyala :rotfl:Quote:
Originally Posted by groucho070
Credit largely goes to MSV. Song title is the movie title. Nice song too. Okay, we are chatting in NT thread, better give way to others.Quote:
Originally Posted by PARAMASHIVAN
I think the MD was shanker Ganesh, not MSV I am sure !Quote:
Originally Posted by groucho070
தயவு செஞ்சு யாராவது 'அண்ணன் ஒரு கோயில்' பட டைட்டில் ரீலை youtube-ல இருந்தா இங்கே போடுங்க.Quote:
Originally Posted by PARAMASHIVAN
அதுல கொட்டை எழுத்தில் 'இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்' அப்படீன்னு வர்ரதைப் பார்த்த பின்பாவது அண்ணன் பரமு தெரிஞ்சுக்கட்டும்.
neenga thaan nijayama enaku anNan naa illa :notthatway:Quote:
Originally Posted by mr_karthik
Perhaps it was MSV :oops:
ஓகோ.... திரு மகேஷ் தனக்குப்பிடித்த எஸ்.பி.பி.யின் பாடல் 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்' என்று சொன்னதினால், உடனே உலகம் நன்றி கெட்டதாகி விடுமா..?Quote:
Originally Posted by Irene Hastings
'பொட்டுவைத்த முகமோ' பாடலின் சிறப்பைப் பற்றி சுமதி என் சுந்தரி விமர்சனத்தில் சாரதா எழுதியிருப்பதை இந்த இணைப்பில் பார்க்கலாம்...
http://www.mayyam.com/hub/viewtopic....c40c03#1283743