Use the beauty until it vanishes! Life is to enjoy and entertain others with what you have at any time!
Printable View
Use the beauty until it vanishes! Life is to enjoy and entertain others with what you have at any time!
"பூவே உனக்காக" நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாசப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது
http://tamil.webdunia.com/newsworld/...30516016_1.htm
http://tamil.webdunia.com/HPImages/M...6125939395.jpg
"பூவே உனக்காக" படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், வேணல் கினாவுகல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, ஒன்ஸ் மோர், வானத்தைப் போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து கொச்சி காவல்துறை ஆணையரிடம் அஞ்சு புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக, திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
அஞ்சு அரவிந்தின் இமெயில் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பலமுறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பியுள்ளார். இமெயில் மூலம் பலமுறை அவருக்கு அஞ்சு அரவிந்த் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அசீம், அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங்களை வெளியிட்டதாக விசாரணையில் தெரிந்தது.
காவல்துறையினர் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Wrt the photo Nov has posted,make up adhigam but if it is from D-day,she "looks" a pakistani
I would blame it on the photographer. He must be quite tall and nearer to her, plus, he want to snap all at this angle.
About make-up, these days both men/women have it on them [including their "out-of-place" costumes]. Keta Ambassador-Maruthi-nu solranga.
http://savukku.net/index.php?option=...8-06&Itemid=19
இந்த நீதிபதியோட மனைவி ஒரு புது ஹோண்டா கார் வாங்கியிருக்காராம். சில்வர் கலர் ஹோண்டா அமேஸ்.. அந்தக் காரை வாங்கிக் குடுத்ததே பவர் ஸ்டார் சீனிவாசன்னு, நீதிமன்ற வளாகத்துல பேச்சா இருக்கு.“அவரு எதுக்கு இவர் மனைவிக்கு வாங்கித் தரணும் ? ““பவர் ஸ்டாருக்கு ஜாமீன் இவருதானே குடுக்கணும்.. இந்தப் பவர்ஸ்டாரோட கதை ரொம்ப சுவராஸ்யமானது. பவர் ஸ்டாரா ஆவறதுக்கு முன்னாடி இவர் பேரு சீனிவாசன். இவர் படிச்சது 8வது வகுப்பு..சிதம்பரத்துலேர்ந்து கடலூர் போற வழியில உள்ள புட்லூர்தான் இவர் சொந்த ஊரு. வெள்ளாள முதலியார். சென்னைக்கு வரும்போது இவரு எடுத்துட்டு வந்தப் பணத்தை, ஒரு ஆளு ஏமாத்தி ஆட்டைய போட்டுட்டான்.. அதனால, என்னைக் குத்திய கத்தியாலயே இந்த சமூகத்தை குத்துறேன்னு சபதம் போட்டாரோ என்னவோ தெரியல.. திருப்பிக் குத்த ஆரம்பிச்சுட்டாரு.8வது படிச்ச இந்து ஆளு, ஆரம்பத்துல தன்னை அக்குபஞ்சர் டாக்டர்னு சொல்லிக்கிட்டாரு.. அப்படியே கொஞ்ச கொஞ்சமா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாரு. 2005ல ஒரு முறை, அதுக்குப் பின்னாடி ஒரு முறை மோசடி வழக்குல கைதானாரு. அப்போ ஜெயிலுக்குப் போனபோது, ஜெயில் உள்ள இருந்த 420 கேசெல்லாம் சேந்து ஒரு பெரிய கேங்கா உருவாகுறாங்க..
வெளியில வந்ததும் இதே வேலைதான். மொதல்ல காங்கிரஸ் கட்சியில சேந்தாரு. பின்னாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில சேர்ந்து மாநில மருத்துவ அணி செயலாளரா ஆனாரு… காவல்துறைக்கு காசை அள்ளி இரைப்பாரு.. இவரு மேல 20 புகார் இருக்குன்னா, காவல்துறைக்கு காசைக் கொடுத்து ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யச் சொல்லுவாரு. ஒரு வழக்குல கைதானதும், புகார் குடுத்த மத்தவங்கள்லாம் நம்ப புகார்லதான் உள்ள போயிருக்காருன்னு நெனச்சுக்குவாங்க.. வெளியில வந்ததும், எந்த வழக்குல கைதாயிருக்காரோ, அந்த வழக்கோட புகார்தாரருக்கு மட்டும் பணத்தை செட்டில் பண்ணிடுவாரு…இதுதான் இவரோட ஸ்டைல்… இவருக்கு முதல்ல திருமணம் ஆயி, ஒரு மகள் இருக்கு. அந்தப் பெண்ணோட பேருதான் லத்திக்கா. இவரு கூட ஜெயில்ல இருந்தவரு பேரு ஜான்சன். அந்த ஜான்சன் பின்னாடி பவர் ஸ்டார் டீம்ல ஐக்கியம் ஆயிட்டாரு… ஜான்சனோட தங்கை ஜுலியை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..இவரோட டீம், டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்துலயெல்லாம் போயி சீட்டிங் பண்ணியிருக்காங்க. பல இடங்கள்ல இவர் மேல வழக்கு இருக்கு.. ஆனா எதைப் பத்தியும் கவலைப்படாம, பணத்தை போலீஸுக்கும், மீடியாவுக்கும் தண்ணி மாதிரி இறைப்பாரு…. அதனால இவரோட வண்டி பிரமாதமா ஓடிக்கிட்டு இருந்துச்சு…
குஜராத்தை சேர்ந்த பெண்மணி ஒருத்தவங்க, பவர் ஸ்டாரோட முன்னோடியா இருந்த ரமேஷ் ரெட்டின்ற ஆளுகிட்ட பி.ஏவா இருந்தாங்க. அவங்க பேரு துரியா. அந்த துரியாவுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கு. அந்த ரமேஷ் ரெட்டியை திடீர்னு பணம் கொடுத்தவங்கள்லாம் நெருக்க ஆரம்பிச்சதும் அவர் எல்லாத்தையும் விட்டுட்டு ஆந்திராவுக்கு ஓடிட்டாரு… அவரு ஓடுனதும் அவரு விட்டுட்டுப் போனதையெல்லாம் துரியா சுருட்டிக்கிட்டு வந்துட்டாங்க… இப்படி வெளியில வந்த துரியாவை இப்போ யாரு வச்சுக்கறதுன்ற வரலாற்று சிக்கல் வந்தப்போதான், பவர் ஸ்டார் வர்றாரு… துரியாவுக்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி குஜராத்தின்னு நாலு மொழி சரளமா தெரியும். நுனி நாக்கு ஆங்கிலத்துல பின்னி பெடலெடுப்பாங்க. இதைப் பாத்ததும் பவர்ஸ்டார் இம்ப்ரெஸ் ஆகி, துரியாவை தன்னோடு எல்லாப் படத்துக்கும் தயாரிப்பாளரா ஆக்கிட்டாரு.. ““அவரு ஒரு படம்தானே எடுத்தாரு… ? ““ஒரு படம்தான் எடுத்தாரு… ஒரு எடுத்துட்டு 10 படத்துக்கு பூஜை போட்டு வௌம்பரம் குடுப்பாரு… இதப் பாத்துட்டு ஒரு நாலு டிஸ்ட்ரிப்யூட்டர் அட்வான்ஸ் குடுக்க மாட்டானான்னு ஒரு நம்பிக்கைதான்..இந்த பவர்ஸ்டார்தான், நீதிபதியோட மனைவிக்கு சில்வர் கலர் ஹோண்டா அமேஸ் வாங்கிக் குடுத்துருக்காரு….““அத விடு மச்சான்…. முக்கியமான மேட்டருக்கு வா….““சொல்டா…. ““பவர் ஸ்டார் ஜெயிலுக்குப் போயிட்டாரு…..““ஆமா… குண்டாஸ் கூட போடப்போறதா பேசிக்கிறாங்க….““பவர் ஸ்டார் வச்சுருந்த …… …… ……. ““போடா லூசுப் பயலே…. “ என்று வடிவேலுவை எழுந்து அடிக்க ஓடினான் தமிழ்.”
SPB has been like this for quite some time now. Thats how he appeared in Mithunam, one of 2012's best Telugu movies.
Fight for Kanchana
http://movies.ndtv.com/bollywood/sal...om=home-movies
I,actually,don't find any major difference between the two pics.
lol ajay... the innocence of the marrieds :rotfl:
சித்ரவதை செய்கிறார் - நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி விவாகரத்து கோரி மனு
குழந்தைகளையும், தன்னையும் சித்ரவதை செய்வதாக நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி விவாகரத்து கோரி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ஆக., 20 க்கு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. இவர், "வானமே எல்லை, பாடும் வானம்பாடி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட, பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, "ஆதவன் படத்தில், நடித்துள்ளார். ஆனந்த் பாபுவுக்கும், சாந்தி என்பவருக்கும், 1985ல், கிறிஸ்தவ முறைப்படி, திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தன்னையும், தன் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்றும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், சாந்தி விவாகரத்து கோரியுள்ளார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: திருமணமான பின், மூன்று மாதம் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். என்னிடம், அவர் சுமூகமாக இல்லை. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். படப்பிடிப்புகளுக்கு செல்வதாக நினைத்திருந்தேன். என் மாமனார், எங்களை அன்புடன் பராமரித்து வந்தார். அவருக்கு சுமையாக இருக்க விரும்பாமல், என் குழந்தைகளுடன் தனியாக வசித்தேன். அப்போதும், அவர் எங்களை கவனிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலை தேடினேன். ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்தேன். 8 ஆண்டுகளாக, ஆனந்த் பாபு வீட்டிற்கு வருவதில்லை.
என் சுய சம்பாத்தியத்தில், ஈக்காட்டுத்தாங்கலில் வீடு வாங்கினேன். அவரது தந்தையின் சொத்துகளை விற்றுவிட்டார்; எங்களுக்கு, ஒரு பைசா கூட தரவில்லை. குழந்தைகளுக்காக, அவரை ஏற்றுக்கொண்டேன்; ஆனால், அவர் திருந்தவில்லை. குடித்துவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டுவார். என்னையும், குழந்தைகளையும், சித்ரவதை செய்கிறார். எனவே, அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு, சென்னை, முதன்மை குடும்பநல கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. "நோட்டீஸ் அனுப்பியும், ஆனந்த் பாபு ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணை, ஆக., 20 க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
http://cinema.dinamalar.com/tamil-ne...or-Divorce.htm
for some reason i have assumed that actress sabitha anand is anand babu's wife. this article proves that i am wrong.
Southern stars Hansika and Simbu confirm relationship
Read more at: http://indiatoday.intoday.in/story/s.../1/292226.html
simbu n hansika !!!!
idhai nambalaama ??
will get some pics after sometime appo confirm pannikalam.
Southern stars Hansika and Simbu confirm relationship
http://media2.intoday.in/indiatoday/...2013121400.jpg
Southern actress Hansika Motwani and Tamil actor Silambarasan aka Simbu have confirmed that they are in a relationship. However, Simbu says any decision related to their marriage will be taken by their respective families.
Hanskika had been rubbishing rumours about her link-up with Simbu, but she has finally opened up on micro-blogging site Twitter.
"(I have) been hearing many rumours about my personal life, so just want to clear (the air).Yes, I'm seeing STR (Simbu) and hence I wouldn't like to talk about my personal life," Hansika posted on her Twitter page.
http://media2.intoday.in/indiatoday/...2013121317.jpg
Confirming the news, Simbu posted on Twitter: "Yes, I'm with Hansika and right now she is doing really good and marriage will be decided by our family. (I) hope you will respect our privacy".
Ever since the duo started shooting for Tamil films "Vaalu" and "Vettai Mannan", it was reported that they had developed fondness for each other.
While Simbu is busy shooting for "Vaalu", Hansika is now busy wrapping up Tamil comedy "Biriyani" and Telugu untitled multi-starrer with Vishnu Manchu.
Ok ...adutha Nayanthara ready...
dhina thandhi
பெற்றோர்கள் சம்மதத்துடன் ‘‘ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ சிலம்பரசன் பேட்டி
‘‘பெற்றோர்கள் சம்மதத்துடன் நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.
காதல்
சிலம்பரசனும், ஹன்சிகாவும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இரண்டு பேரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் பேசப்பட்டது. ஹன்சிகா வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும்போதும் சரி, சென்னையில் இருந்து வெளியூருக்கு போகும்போதும் சரி, விமான நிலையத்தில் வரவேற்பதும், வழியனுப்புவதும் சிலம்பரசன்தான்.
இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. சிலம்பரசனின் தந்தை டைரக்டர் டி.ராஜேந்தர், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். ‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்’’ என்று அவர் கூறினார்.
http://www.dailythanthi.com/dt/sites...ika-love_1.jpg
நட்பாக...
இந்த நிலையில் ஹன்சிகா, ஐதராபாத்தில் திடீர் பேட்டி அளித்தார். அதில், ‘‘சிலம்பரசனை நான் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறோம்’’ என்று அவர் கூறியிருந்தார்.
நடிகர்–நடிகைகள் முதலில் தங்கள் காதல் மற்றும் திருமண செய்திகளை மறைப்பதும், பின்னர் வேறு ஒரு காரணத்துக்காகவே மறைத்தேன் என்று சொல்வதும் சகஜம்தான். இதற்கு பல நட்சத்திர ஜோடிகளை உதாரணமாக கூறலாம்.
ஹன்சிகாவின் பேட்டி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிலம்பரசன் பேட்டி
இதைத்தொடர்ந்து சிலம்பரசன் இன்று காலை லண்டனில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’ நிருபருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன். என்னுடன், ஹன்சிகாதான் இருக்கிறார். நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
திருமணம் உறுதி
என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அடுத்த ஆண்டு (2014–ல்) எங்கள் திருமணம் நடக்கும்.
அஜித்–ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்.’’
இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.
ஹன்சிகா பேட்டி
சிலம்பரசன் பேட்டி பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
‘‘நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே எங்கள் காதலை மறைத்து வந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை.
சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.’’
மேற்கண்டவாறு ஹன்சிகா கூறினார்.
ithai ean pa shocking thread'la podringa..nalla news'thaana.. :lol2:
Actually PD - 9 break up-ku reason Hansika thaan-nu kElvi patten. Appdi paathaa, they have swapped their pairs :lol2:
Tamizhan-ku indha swarasiyam ellam pathaadhu, innum neraya edhirpaakiren.
மரணப் படுக்கையில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் அனாதை ஆஸ்பத்திரியில் தவிக்கிறார்
கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானவர் மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள் கனகா.. அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியால் தேவிகாக பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.
முத்துக்குமார் என்ற வெளிநாட்டு என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனவாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டுகள் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்க வில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்ற கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் யாரும் கனகாவை சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.
கருப்பு வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...
- தினமலர்
உண்மையில் அதிர்ச்சியளிக்கும் செய்தி. தேவிகாவின் மரணம் கனகாவை ரொம்பவே பாதித்து விட்டது உண்மை. "என்னை யாருமில்லாத அனாதையாக்கிட்டுப் போயிட்டியே" என்று கனகா கதறியது இன்னும் நினைவில் நிற்கிறது. இப்போது கனகா மரணத்தை எதிர்பார்த்திருக்கிறார் என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன...
http://www.dinamalar.com/news_detail.asp?id=772344
காதலுக்கு தந்தை இடையூறு: சேரன் மீது மகள் போலீசில் பரபரப்பு புகார்
சென்னை : சினிமா இயக்குனர் சேரன் மீது அவரது மகள், போலீசில் புகார் அளித்துள்ளார். தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தந்தை சேரன் தன்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அவரது மகள் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். சேரனின் மகள் தாமினி(20). கல்லூரியில் முதலாமாண்டு விஷூவல் மீடியா படித்து வரும் இவருக்கும் உதவி இயக்குனரான சந்துரு என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மகளின் காதல் விவகாரம் சேரனுக்கு தெரிய வர முதலில் எதிர்க்கவில்லை. இதற்கிடையில் சந்துரு, சேரனிடம் சென்று பெண் கேட்டுள்ளார். மகள் கல்லூரி படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைப்பதாக சேரன் உறுதி அளித்துள்ளார். சிறிது நாட்களில் சேரன், சந்துருவின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று சந்துருவை ஒதுங்கிவிடும்படி கூறுமாறு அவரது பெற்றோரை மிரட்டி உள்ளார். இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் தலையீடு காரணமாக சந்துரு மற்றும் தாமினியிடம் விலகிக் கொள்வதாக மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தாமினியும் சந்துருவும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சேரன், மீண்டும் சேரனின் வீட்டிற்கு சென்று மிரட்டியதுடன் தாமினியை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு தாமினி, சந்துருவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்துருவின் தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த தாமினி, தனது தந்தை சேரன் மீது புகார் அளித்தார். மேலும் தான் சந்துருவின் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் பாதுகாப்பு அளித்தால் தாமினியை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளதாக சந்துருவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
naan apdiye shock aayitten...
Sridevi... :2thumbsup:
http://cinemalead.com/photo-gallerie...e-stills03.jpg
http://cinemalead.com/photo-gallerie...e-stills06.jpg
கனகாவும் அவரது தந்தையும் சந்திக்கிறார்கள். ஒருவரையொருவர் கடுமையாக சாடுகிறார்கள். தினமலர் பேட்டியெடுத்த இந்த நிகழ்வின் இரு காணொளிகளை முகநூலில் பார்த்தேன். இருவரின் மீதும் பரிதாப உணர்வே மிஞ்சியது. யூட்யூபில் வந்துவிட்டதா எனத் தெரியல. பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
related video, cheran's press meet..
neengadhanya solli kudutheenga.. school'la love pannu, college'la love pannu, kanda idam ellam love pannu.. design designah love pannu.. unga veetukku ulla varum podhu mattum pongureenga...
http://www.youtube.com/watch?v=Wia-OpuTlec
adhu eppadi da 5 ruvaaikku iron panna sattaya poatuttu vandhu ponnungalai ushaar panreenga...
avar padathula vara mathiriye azharar.
yov kosaski.. adhukkaga dupe poatta azha mudiyum..
adhu pogattum.. umakkaga Annan thread'la video post pannirukken...
http://tamil.webdunia.com/newsworld/...30805003_1.htm
செக்ஸ் தொல்லை வழக்கில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது
Completely misleading, i would think.
The lady in contention is a 64 year old.
Looks like a typical neighbor-neighbor feud.
http://www.kollytalk.com/cinenews/mu...ed-105863.html
Popular music director James Vasanthan has been arrested for his alleged derogatory remarks against his neighbour Radha Venuprasad, a 64 year old.
Radha, a resident of Palavakkam, has submitted a case against James Vasanthan with Neelankarai police station accusing him of abusing her in foul language.
James Vasanthan and Radha are neighbours living in adjacent plots at VGP Golden Seaview, Palavakkam. Reportedly the trouble started, when the musician had started the construction of his house couple of years back in an adjacent plot. But Radha, a Asthma patient had breathing problems because of the dust rising from the construction site, the neighbours talks ended in verbal attack from both sides. Radha filed a complaint in May 2011 of verbal abuse and attacking her with a flower pot. However the case is pending in court.
Against this backdrop, now Radha has filed a fresh complaint against him for abusing her with offensive swear words on Saturday morning and urged the police men to take immediate action.
On her complaint, the Neelankarai police have charged James Vasanthan under three acts, including Women Harassment Act.
When contacted, James Vasanthan denied all the allegations made against him. It was Radha who abused me on Saturday morning, now I am amused how she could go on to make to complaint against me . Though I have a good reputation in the society, I am being treated like a terrorist.Over 50 policemen arrived at my house to arrest me, they even manhandled me and my wife. I know the law will take its course. My conscience is clear. I trust in God above all., he said.