கண்ணே பாப்பா கனி முத்துப் பாப்பா
அன்னையும் நீயே சிந்தும் புன்னகை நீயே
Printable View
கண்ணே பாப்பா கனி முத்துப் பாப்பா
அன்னையும் நீயே சிந்தும் புன்னகை நீயே
annaiyin madiyil thodangiya vaazhkkai mannil madiyil mudigindradhu
mannukkum pennukkum idaiyil thaan indha manidhanin payanam nadakkiradhu
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...
sorry RD :cry2: :frightened::argh:
aniyaayam! aniyaayam! :banghead:
sorry.... I love my song... :smokesmirk:
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...
https://www.youtube.com/watch?v=NaNpo6y26j8
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...
என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி