அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
Printable View
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மறந்தே போச்சு ரொம்ப நாள். ஆச்சு மடிமேல் விளையாடி. நாம் மனம் போல் உறவாடி
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் தனக்கொரு பாதையை
அவன் துகள் நீயா அவன் தழல் நீயா
அவன் நிழல் நீயா அவனே நீயா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது