என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
Printable View
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
தெரியும் தெரியும் விஷயம் தெரியும்
காலம் வந்தா கனிந்து
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
உன்னை, நான் அறிவேன்
என்னையன்றி யார் அறிவார்..?
கண்ணில், நீர்
கண்ணிலே நீர் எதற்கு ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி..
பேசமறந்து சிலையாய் இருந்தால்
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல்
பாலம் உடைந்தால்
கரை தெரியாமல்
நீரில் தத்தளிக்கும் ஆளானாய்
பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே
இதுவே இறுதி