வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம் வசந்தமே அருகில் வா
Remembering SP Balasubramaniam on his 4th Anniversary :cry:
Printable View
வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம் வசந்தமே அருகில் வா
Remembering SP Balasubramaniam on his 4th Anniversary :cry:
நிலாவே வா...
செல்லாதே வா...
என்னாளும் உன்...
பொன்வானம் நா..ன்
எனை நீதா..ன் பிரிந்தாலும்..
நினைவாலே.. அணைப்பே..னே
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ராஜ ராஜ சோழன் நான். எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே
உன்னோடு
வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள்நெஞ்சு
சொல்கின்றது பூவோடு
பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
ஒரு பூவனத்துல சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளுகிளுக்குது
தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்..
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்.