இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்கம் எதற்கு என் பொன்னுலகம்
Printable View
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்கம் எதற்கு என் பொன்னுலகம்
கண்ணுறங்கு
கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு
பூஞ்சிட்டு கன்னங்கள்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு நாள்தோறும் சந்திப்பு
முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
அவள் ஆகட்டும் என்றே
ஆசையில் நின்றே
அத்தானின் காத கடிச்சா
ஒஓ ஹொய்ன ஹொய்ன ஹொய் ஹொய்ன
ஹொய் ஹொய்ன ஹொய்ன ஹொய்
ஒஒ ஹொய் ஒஒ ஹொய் ஒஒ ஹொய்..யா
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம்
கட்டி வெல்லம் மாம்பழம்
கரைச்சு வச்ச தேன் குடம்
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்பவம்
சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக.......
அஹஹொய்,.......அஹஹோய
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு