ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும் முல்லை
Printable View
ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும் முல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
wow
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்
Sent from my SM-G935F using Tapatalk
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
அடைமழை
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
சஹானா சாரல் தூவுதோ சஹாரா...
Lavender பெண்ணே உன்னைக் கண்டேனே
காதல் மேல் காதல் இன்னும் கொண்டேனே
சஹாரா பாறைப்போல்
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
Sent from my SM-G935F using Tapatalk