அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
Printable View
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே
பக்கா gentleman-a சொந்தம் பந்தம் இல்லை ஆனால்
பூவில் படுக்கை போட்டு தருவேன் வருவாயா
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையைச் சொன்னால் உன் மனம் நோகும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா
பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின்
அடி தாங்க முடியாமல்
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
Kannadhasan brought the works of legendary authors to the ordinary man by simplifying them.
From Kamban to Bharathiyar; from Thirukural to Paasuram, he wrote their work in simple Tamil, which otherwise may have been lost to ordinary people.
This song "Thookam un kangalai thazhuvattume" was inspired by none other than Shakespeare!
In Romeo & Juliet, Shakespeare writes, "Sleep dwell upon thine eyes, peace in thy breast."
And our poet laureate interprets it to Tamil as
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்