😍
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Printable View
😍
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
இன்பமே....
உந்தன் பே...ர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
மழலையின் மொழியினில் அழகிய
தமிழ் படித்தேன் நான்
குழலிசை யாழிசை இணைந்தொரு
இசை படித்தேன்
இசை கேட்டால் புவி அசைந்தாடும். அது இறைவன் அருளாகும்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா...?
கீதமா....?
நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
என் கண்மணி
உன் காதலி
இளமாங்கனி,
உனைபார்ததும்
சிரிக்கின்றதே
சிரிக்கின்றதே
நான் சொன்ன
ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓ…..என்னாசை கிளியே